தமிழகம்
தமிழகம்
தொடரும் இணைவுகள்… நீலகிரி மேற்கு மாவட்டம் கூடலூரில் மஜகவில் இணைந்த இளைஞர்கள்….
மார்ச்.04., நீலகிரி மேற்கு மாவட்டம் கூடலூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் மையில் கிளைச் செயலாளர் சர்புதீன் ஏற்பாட்டில் மாவட்டச் செயலாளர் தமீமுன் அன்சாரி முன்னிலையில் பாடந்துறை, மங்குழி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பலர் மஜக-வில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதில் மாவட்ட அவைத்தலைவர் செமீர், மாவட்ட பொருளாளர் மஜீத் அமீனி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜோசப், சிஹாப், முஜீப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #நீலகிரி_மேற்கு_மாவட்டம் 03.03.2024.
மஜக தலைமையகத்திறகு…. உ.தனியரசு வருகை பொதுச்செயலாளர் மெளலா நாசருடன் சந்திப்பு….
மார்ச்.04., தமிழக கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் உ.தனியரசு Ex.MLA, அவர்கள் இன்று மஜக தலைமையகத்திற்கு வருகை தந்தார். அவரை பொதுச் செயலாளர் மெளலா நாசர் வரவேற்று 'செங்கோட்டை முழக்கங்கள்' என்ற நுலை வழங்கி சிறப்பித்தார். பிறகு இருவரும் நடப்பு அரசியல் சூழல் குறித்து பேசினர். இச்சந்திப்பின் போது மாணவர் இந்தியா தலைவர் பஷீர் அகமது, மனிதநேய வழக்கறிஞர் பாசறை செயலாளர் வக்கீல். அமீன், அதன் மாநில துணைச் செயலாளர் ஸ்வாதிஸ் ஆகியோரும் உடனிருந்தனர். இச்சந்திப்பு ஒரு மணி நேரம் நடைப்பெற்றது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தலைமையகம் 04.03.2024 https://www.facebook.com/share/p/y1a2BFa794mnMj8E/?mibextid=Nif5oz
மஜக தலைமையக நியமன அறிவிப்பு….
மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மாவட்ட இளைஞர் அணி மாவட்ட துணைச் செயலாளர்களாக, 1) F.அலாவுதீன் அலைபேசி; 8870201820 2) S.நிஜாமுதீன் அலைபேசி; 7339510474 ஆகியோர் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 04.03.2024.
புருணே பிரமுகர் இல்ல மணவிழா… மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்து….
மார்ச்.03., புருணே இந்திய வணிகர் சங்க தலைவர் நசீர் அகமது அவர்களின் மகள் - மணமகள் N.ரிஸ்வானா நஸீபா அவர்களுக்கும், நாகூர் முகம்மது உதுமான் அவர்களின் மகன் -மணமகன் பாஸித் முஹம்மது அவர்களுக்கும் இன்று நிக்காஹ் என்னும் வாழ்க்கை ஒப்பந்த நிகழ்ச்சி சென்னை ரெஸிடென்சி ஹோட்டலில் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு, தமிழ்நாடு விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் P.R. பாண்டியன், மஜக பொதுச் செயலாளர் மெளலா. நாசர், குலிஸ்தான் பத்திரிக்கை ஆசிரியர். பெங்களூர் முக்தார் அகமது, MGK நிஜாமுதீன் Ex, MLA உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தினர். இதில் இந்தியாவுக்கான புருணே நாட்டு தூதர் டத்தோ. அலாவுதீன் முகம்மது தாஹா மற்றும் புருணே நாட்டு பிரதிநிதிகளும், புருணே வாழ் இந்திய பிரமுகர்களும் பங்கேற்றனர். இதில் மஜக மாநில துணைச்செயலாளர்கள் அஸாருதீன், ஏ.ஜே.எஸ்.தாஜூதீன், எஸ்.எம் நாசர், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் தாரிக், மாணவர் இந்தியா தலைவர் பஷுர் அஹமது, இளைஞர் அணி மாநில செயலாளர் பைசல், மருத்துவ சேவை