பிப்ரவரி 10 திருச்சி சிறை முற்றுகை போராட்டம்

120 வேன்களில் பங்கேற்க நாகை மாவட்டம் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம். ஜனவரி.17., மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் முன்சி யூசுப்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் […]

இன்று தமிழக அமைச்சரவை மாண்புமிகு முதல்வர் அவர்களின் தலைமையில் கூட உள்ளது.

தமிழக நலனுக்கான பல நல் தீர்மானங்களை எதிர்நோக்குகிறோம். குறிப்பாக ஆயுள் சிறைவாசிகளின் முன் விடுதலை குறித்த தீர்மானம் இம்முறை நிறைவேற்றப்படும் என நம்புகிறோம்.

பிப்ரவரி 10 திருச்சி சிறை முற்றுகை போராட்டம்

1000 பேர் பங்கேற்க கடலூர் வடக்கு மாவட்ட மஜக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்… மாநில செயலாளர் இப்ராஹிம் பங்கேற்று ஆலோசனைகள _வழங்கினார்… ஜன.23., மனிதநேய ஜனநாயக கட்சியின், கடலூர் வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் […]

பிப்ரவரி 10 திருச்சி சிறை முற்றுகை போராட்டம்

100 வேன்களில் பங்கேற்க திருவாரூர் மாவட்ட சிறப்பு நிர்வாககுழு கூட்டத்தில் தீர்மானம்.… ஜனவரி.22., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவாரூர் மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட பொருளாளர் புலிவலம் ஷேக் அப்துல்லா அவர்கள் தலைமையில் […]

பிப்ரவரி 10 திருச்சி சிறை முற்றுகை போராட்டம்…

50 வேன்களில் பங்கேற்க புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட மஜக நிர்வாக கூட்டத்தில் முடிவு… ஜன.22., மனிதநேய ஜனநாயக கட்சியின், புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட நிர்வாக ஆலோசனை கூட்டம் மாநில துணை செயலாலாளரும், மாவட்ட மேலிட […]