திருப்பூரில் மஜக ஆலோசனை கூட்டம்…!

திருப்பூர்.செப்.03., அரியலூர் சகோதரி அனிதா மரணம் தொடர்பாக அவசர ஆலோசனை கூட்டம் திருப்பூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. மஜக மாவட்ட செயலாளர் ஹைதர் அலி அவர்கள் தலைமையில் நடந்த இந்தகூட்டத்தில் […]

அனிதாவின் படுகொலையை கண்டித்து சென்னையில் மஜக சாலை மறியல் – ஏராளமானோர் கைது..!

சென்னை.செப்.03., அரியலூர், குழுமூர் பகுதியை சேர்ந்த சகோதரி அனிதா 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் “நீட்” தேர்வால் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காததால் நேற்று முன்தினம் (தற்)கொலை செய்துக் கொண்டார். மத்திய […]

திருச்சி மாவட்டம் மாணவர் இந்தியா சார்பில் மாணவி அனிதாவுக்கு ஆதரவா மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன கூட்டம்..

திருச்சி.செப்.03., மாணவர் அமைப்பான மாணவர் இந்தியா சார்பில் திருச்சி 49-வது வார்டு காயிதேமில்லத் தொடக்க பள்ளி அருகில் நீட்தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கோரியும், நீட்டுக்கு எதிராக குரல் கொடுத்து உயிர் நீத்த மாணவி […]

மாணவர் அமைப்பினர் கூட்டாக சேர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பு…!

சென்னை.செப்.03., இன்று சென்னை பத்திக்கையாளர் மன்றத்தில் மாணவர் இந்தியா அமைப்புடன் சேர்ந்து பல அமைப்புகள் இன்று மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டும் தமிழகத்தில் நீட் தேர்வை முழுமையாக அகற்ற வலியுறுத்தியும் பத்திரிக்கையாளர் சந்திப்பு […]

மாணவி அனிதாவின் இறுதி சடங்கில் மாணவர் இந்தியா..!

கடலூர்.செப்.03.,  நீட் தேர்வால் தன்னுடைய மருத்துவ கனவு தகர்ந்த துக்கத்தில் தற்கொலை செய்துக் கொண்ட அனிதாவின் இறுதி சடங்கில் நேற்று கடலூர் வடக்கு மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ரியாஸ் ரகுமான் தலைமையில் கடலூர் […]