மாணவி அனிதாவின் இறுதி சடங்கில் மாணவர் இந்தியா..!

image

image

கடலூர்.செப்.03.,  நீட் தேர்வால் தன்னுடைய மருத்துவ கனவு தகர்ந்த துக்கத்தில் தற்கொலை செய்துக் கொண்ட அனிதாவின் இறுதி சடங்கில் நேற்று கடலூர் வடக்கு மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ரியாஸ் ரகுமான் தலைமையில் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

உடன் மாஜக மாவட்ட இ.அணி துணை செயளாலர் A.மன்சூர், நெய்வேலி நகர இ.அணி செயளாலர் அசார் ஆகியோர் இருந்தனர்.

அனிதாவின் இழப்பால் துக்கத்தில் ஆழ்ந்துள்ள அவர்களது குடும்பத்திற்கு அனிதாவின் இறப்புக்கு நீதி கிடைக்கும் வரை மாணவர் இந்தியா உடனிருந்து போராடும் என்று அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர்.

தகவல்;
#மாணவர்_இந்தியா
#ஊடகபிரிவு
02.09.17