மஜக வேலூர் கிழக்கு மாவட்ட அமைப்புக்குழு ஆலோசனை கூட்டம்…!

வேலூர்.செப்.07.,வேலூர் கிழக்கு மாவட்ட அமைப்புக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் அமைப்புக்குழு தலைவர் S.G.அப்சர் சையத் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் விரைவில் கிளைகளை கட்டமைத்து மாவட்ட பொதுக்குழு நடத்துவது எனவும் மியான்மரில் […]

நீட் தேர்வுக்கு எதிராக 9ஆம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டம்! மாணவர் இந்தியா பங்கேற்பு!

நீட் தேர்வுக்கு எதிராக,ஜனநாயக சக்திகள் நடத்தும் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களில் மாணவர் இந்தியா பங்கேற்று வருகிறது. அரசியல் கருத்து வேறுபாடுகளைத் தாண்டி இவ்விஷயத்தில் தமிழக மக்களை தட்டி எழுப்ப வேண்டும் என்பதில் மாணவர் இந்தியா […]

மஜகவினர் சென்னை ஆலந்தூரில் ரயில் நிலையம் முற்றுகை…!

சென்னை.செப்.07., மனிதநேய ஜனநாயக கட்சி காஞ்சி வடக்கு மாவட்டம் ஆலந்தூர் கிளை சார்பாக நீட் தேர்வை எதிர்த்தும், சகோதரி அனிதா படுகொலையை கண்டித்தும் நேற்று (06.09.17) ஆலந்தூர் ரயில் நிலையம் முற்றுகை போராட்டம் எழுச்சியுடன் […]

பண்ரூட்டியில் மஜக சார்பில் நீட் தேர்வை நீக்க கோரியும், அனிதா படுகொலையை கண்டித்தும் கண்டன பொதுக்கூட்டம்..

கடலூர்.செப்.06., மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் வடக்கு மாவட்டம் பண்ரூட்டி நகரில் நீட் தேர்வை விலக்க கோரியும், மாணவி அனிதா படுகொலையை கண்டித்தும் கண்டன பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) […]

திருப்பூரில் இரயில் மறியல் மாணவர் இந்தியா அமைப்பினர் கைது..!

திருப்பூர்.செப்.05., மாணவர் இந்தியா அமைப்பின் திருப்பூர் மாவட்டம் சார்பில் மருத்துவக் கல்லூரியில் சேர முழு தகுதியான மதிப்பெண்கள் இருந்தும், நீட் தேர்வு எனும் சதியால் வாய்ப்பு மறுக்கப்பட்டு,  இறுதியில் உயிரிழந்த அரியலூர் மாவட்ட சகோதரி […]