அனிதா தற்கொலைக்கு காரணமான மத்திய, மாநில அரசைக் கண்டித்து கோவையில் மாணவர் இந்தியா ஆர்ப்பாட்டம்!

கோவை.செப்.02., கோவை மாணவர் இந்தியா அமைப்பின் சார்பாக நீட்தேர்வை ரத்துசெய்யக் கோரியும் மாணவி அனிதா தற்கொலைக்கு காரணமான மத்திய மாநில அரசைக் கண்டித்தும் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹீம் தலைமையில் ஆர்ப்பாட்டம் […]

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒன்றியத்தில் மஜகவின் முப்பெரும் விழா..!

திருப்பூர்.செப்.02., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் D.காளிபாளையத்தில் நேற்று மாலை ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு, தெருமுனை பிரச்சாரம் கொடியேற்றுவிழா ஆகிய மூன்று நிகழ்ச்சிகளும் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வு மஜக மாவட்ட […]

மஜக கோவை மாநகர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் !!

கோவை.ஆக.30., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் மாவட்ட செயலாளர் M.H.அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், ABT.பாருக், […]

திருப்பூரில் மாணவர்களை ஈர்த்த மாணவர் இந்தியா..!

திருப்பூர்.ஆக.28.,  திருப்பூர் மாநகர் மாவட்ட ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. ஆலோசனை கூட்டத்திற்கு பின் திருப்பூர் மாநகராட்சிக்குட்ப்பட்ட பல்வேறு கல்லூரியில் பயிலும் மாணவர்களான கெளசிதன், கார்த்திக், அஜாஸ், அஸ்கர் ஜபார் ஆகியோர் மாணவர்கள் உரிமைக்கான போராட்டங்களில் […]

நீட் தேர்விற்கெதிராக ஓமந்தூரார் தோட்டத்தை முற்றுகையிட்ட மாணவர் இந்தியாவினர் கைது..!

சென்னை.ஆக.27., சமூக நீதிக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும், மாநில கல்வி உரிமைக்கும் எதிரான நீட் தகுதித்தேர்வை மத்திய அரசு திட்டமிட்டபடி தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் முடிவுகளும் வெளியாகி, நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிக்கு மாணவர் […]