நெல்லையில் தீயால் பாதிக்கப்பட்டவர்களை பார்த்து மஜக தலைவர்கள் ஆறுதல்..!

நெல்லை.அக்.23., இன்று கந்து வட்டி கொடுமையில் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் #தீ வைத்து கொளுத்தி கொண்டனர். இச்சம்பவம் அறிந்து மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் […]

ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு! தென்காசியில் மஜக பொதுக்கூட்டத்தில் பேரெழுச்சி

நெல்லை.அக்.22., திருநெல்வேலி மேற்கு மாவட்டம் தென்காசியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இன்று (22_10_17) பெரும் எழுச்சியோடு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சி தொடங்கப்பட்ட பிறகு இம்மாவட்டத்தில் புளியங்குடிக்கு அடுத்தப்படியாக தற்போது இரண்டாவதாக தென்காசியில் நடைபெற்ற […]

இறந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா 25 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்…!

மெர்சல் படத்திற்கு இலவச விளம்பரம் தேடித்தந்துள்ளது பாஜக..!! அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு கடும் கண்டனம்…!!! (#மஜக_பொதுச்செயலாளர் #M_தமிமுன்_அன்சாரி_MLA பேட்டி) நாகப்பட்டினத்தில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் நாகை […]

நாகை சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.7.9 இலட்சம் மதிப்பில் சாலை அமைப்பு…

நாகை.அக்.21., நாகப்பட்டினம் தொகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பழுதடைந்த தார் சாலை செப்பனிட்டு புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. நாகப்பட்டினம் […]

அங்கன்வாடி மையங்களை மூடக்கூடாது…! மஜக வேண்டுகோள்…!!

(மஜக பொதுச்செயலாளர் #M_தமிமுன்_அன்சாரி_MLA வெளியிடும் அறிக்கை) “நிதி ஆயோக்” பரிந்துரை எனும் பெயரில் மத்திய அரசு எடுத்து வரும் பல முடிவுகள் நாட்டை சீர்குலைக்கும் வகையிலே இருக்கின்றன. இப்போது அங்கன்வாடி மையங்களை குறிவைத்திருகிறார்கள். அங்கன்வாடி […]