நாகை சுனாமி குடியிருப்பில் சூழ்ந்த மழை வெள்ளம்..! MLA அவர்களால் உடனே அகற்றும் பணி தொடக்கம்..!!

நாகை. நவ.04., நாகையில் கடந்த 30ந்தேதி முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நாகை 11வது வார்டு சாய்பாபா கோயிலின் அருகே சுனாமி குடியிருப்பில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து […]

பஹ்ரைனில் எழுச்சியோடு நடைபெற்ற சமூகநீதி மாநாடு!

பஹ்ரைன்.நவ.04., பஹ்ரைனில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)வின் வெளிநாட்டு  பிரிவான இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை (IKP)யின் சார்பில் சமூகநீதி மாநாடு பெரும் எழுச்சியோடு நடைபெற்றது. தந்தைப்பெரியார் அரங்கம் என பெயர் சூட்டப்பட்டு, அதில் நடைபெற்ற […]

மழை வெள்ள நிவாரணப் பணியில் மஜக..! பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது…!!

சென்னை.நவ.04., சென்னை புளியந்தோப்பு பகுதயில் மழை வெள்ளத்தால்  மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகிவருகின்றனர்.  தெருக்களில் ஆறுகள் போல் தண்ணீர் ஓடுகிறது. மின்சாரமில்லாமல் மக்கள் அவதிக்குள்ளாயினர். இதனால் உணவின்றி மக்கள் தவிகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களில் ஆயிரத்திற்கும் […]

சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மஜக பொதுச்செயலாளர் பார்வையிட்டார்…! நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர்களிடம் பேசினார்…!

சென்னை.நவ.01., இன்று வட சென்னையில் திரு.வி.க நகர் பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளை மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA பார்வையிட்டார்.  இவருடன் மாநில செயலாளர் தைமியா, மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் […]

நாகையில் மழையால் இடிந்த வீடு..! நகர மஜக நிர்வாகிகள் நேரில் சென்று ஆறுதல்..!!

நாகை.நவ.01., நாகப்பட்டினம் வேதநாயகம் செட்டி தெரு, 4 வது சந்தில் ஜோதி என்பவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் இவருடைய வீட்டின் ஒரு பகுதி இன்று இடிந்து விழுந்தது. […]