No Image

தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்…

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் வாழ்த்துச் செய்தி..) உலகெங்கும் 200  கோடி மக்களால் கொண்டாடப்படும் ” ஈதுல் அல்ஹா  ” எனும் தியாகத் திருநாள் வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறோம். […]

No Image

காயல்பட்டினம் இளைஞரை படுகொலை செய்த குற்றவாளியை கைது செய்ய கோரி மஜக பொதுச்செயலாளர் முதலமைச்சரிடம் தொலைபேசியில் வலியுறுத்தல்..!!

சென்னை.ஆக.30., காயல்பட்டினம் இளைஞர் மீரா தம்பி என்ற சகோதரர் கடந்த சில தினங்கள் முன்பு தனியார் பேருந்தில் பயணம் செய்த பொது சில காயவர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பந்தமாக மனிதநேய ஜனநாயக […]

அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகள் மஜக தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவிப்பு…

சென்னை.ஆக.30., சென்னை அண்ணா சாலை  தாயார் சாஹிப் தெருவில் அமைந்திருக்கும் அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளிக்கு பதினொன்னு மற்றும் பனிரெண்டாம் (11 & 12) வகுப்புகளை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை மனிதநேய ஜனநாயக […]

பேரறிவாளன் பரோலுக்கு நன்றி..! சிறைவாசிகள் விடுதலைக்கு கோரிக்கை..!! முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், TTV-யுடன் மூன்று கட்சி தலைவர்கள் சந்திப்பு..!!!

சென்னை.ஆக.29., பேரறிவாளனுக்கு பரோல் கிடைக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழக கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை ஆகிய கட்சிகளின் சார்பில் சட்டசபையில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது, அது மக்கள் கருத்தாகவும் மாறியது. […]

நாகை ஒன்றியம் ஆழியூர் ஊராட்சிக்கு MLA நிதியிலிருந்து ரூ.2லட்சம் மதிப்பில் 10 தண்ணீர் பம்புகள்…

நாகை.ஆக.27., நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட நாகை ஒன்றியம் ஆழியூர் ஊராட்சிக்கு M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் (2017-18) தொகுதி நிதியிலிருந்து 10 கை பம்பு & தரை தளம் அமைக்க ரூபாய் 2 லட்சம் […]