கவிக்கோ இல்லத்தில் மஜக பொதுச் செயலாளர்..!

சென்னை.ஜுன்.03., சென்னை பனையூரில் உள்ள கவிக்கோ அவர்களின் இல்லத்திற்க்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினரும்மான M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வருகை தந்து அவரது உடலை பார்வையிட்டு […]

கலைஞரின் பணிகளை மனதார பாராட்டுகிறோம்…

மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அறிக்கை: தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், தி.மு.க.வின் தலைவருமான திரு. கலைஞர் அவர்களின் சட்டப்பேரவை வைர விழா நிகழ்ச்சி இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. கலை, இலக்கியம், தமிழ்த் […]

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது…

நாகை. ஜூன்.02., இன்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜவுளி மற்றும் கைத்தறித்துறை அமைச்சர் திரு.O.S.மணியன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் K.கோபால்,  […]

நவீன தமிழ் இலக்கியத்தின் முகவரி கவிக்கோ !

(மனித நேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளர்  M. தமீமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் இரங்கல் அறிக்கை) பேராசியராகவும், பேரறிஞராகவும், கவிக்கோ எனும் புகழ் வார்த்தையாலும் கொண்டாடப்பட்ட கவிஞர் அப்துர் ரஹ்மான் இன்று […]

நாகை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் அவர்களுடன் தமிமுன் அன்சாரி MLA சந்திப்பு!

இன்று நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் புதிதாக பொறுப்பேற்றுள்ள நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் அவர்களையும் , மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சேகர் தேஷ்முக் அவர்களையும் மரியாதை நிமிர்த்தமாக […]