நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது…

image

image

image

நாகை. ஜூன்.02., இன்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஜவுளி மற்றும் கைத்தறித்துறை அமைச்சர் திரு.O.S.மணியன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் K.கோபால்,  நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி,
மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன்,
பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பாரதி, மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்:
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
02.06.2017