அனைத்து விவசாயிகளுக்கும் சலுகைகள் வழங்க வேண்டும் ! சட்டப்பேரவையில் M.தமிமுன் அன்சாரி MLA பேச்சு …

(பகுதி – 10) மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே … 2017-18 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் பொது விவாதத்தின் மீது பேசுவதற்கு எனக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் . பேரவைத்தலைவர் அவர்களே … […]

மீத்தேன் , ஹைட்ரோ – கார்பன் திட்டங்கள் அனுமதிக்க கூடாது .! சட்டசபையில் M.தமிமுன் அன்சாரி MLA பேச்சு…

(பகுதி – 9) மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே … நம் தமிழ்நாடு இயற்கை வளங்களைக் கொண்ட நிலம் என்பது மகிழ்ச்சியளிக்கிறது . பசுமை காடுகளை கொண்ட முல்லை , உயர்ந்த மலைகளை கொண்ட குறிஞ்சி […]

மீனவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் : சட்டசபையில் தமிமுன் அன்சாரி MLA பேச்சு !

(பகுதி_8) மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே … மீனவர் சமுதாயத்தின் நலனை கருத்தில் கொண்டு இந்த நிதிநிலை அறிக்கையிலே பல்வேறு சிறப்பான அறிவிப்புகளை மாண்புமிகு நிதியமைச்சர்  அவர்கள் வெளியிட்டுள்ளார்கள் . அதை வரவேற்கிறேன் . […]

சிக்கல் பள்ளிகூடத்திற்கு MLA நிதியிலிருந்து நாகை MLA மேஜை , நாற்காலிகள் ஒதுக்கீடு !

நாகை. மார்ச்.27., நாகப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட சிக்கல் கிராமம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தனது சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து M.தமிமுன் அன்சாரி அவர்கள் மேஜை , நாற்காலிகள் வாங்க ஏற்பாடு செய்து கொடுத்தார் . +2 […]

சீமை கருவேல மரங்களை அகற்ற தனிச்சட்டம் தேவை..! சட்டசபையில் M.தமிமுன் அன்சாரி MLA பேச்சு…

(பகுதி -7) மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே … நான் எனது கன்னிப் பேச்சிலே சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பேசினேன். நிலத்தடி நீரை உறிஞ்சி, காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி, சுற்றுச்சூழலை நாசப்படுத்தும் […]