திட்டச்சேரியில் பள்ளிக்கூட கட்டிடப்பணிகளை தமிமுன் அன்சாரி MLA பார்வையிட்டார் .!

நாகை. ஏப்.13., நாகப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட திட்டச்சேரி பேரூராட்சியில் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் புதிய வகுப்புகளுக்கான கட்டிடப் பணிகளை நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA நேரில் சென்று பார்வையிட்டார் . முன்னதாக […]

உலக அமைதிக்கு அச்சுறுத்தல்…!

(M. தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதள கருத்துப்பதிவு…) கடந்த மூன்று நாட்கள் முன்பு எகிப்தில் கிறித்தவ தேவாலயத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 44 பேர் கொல்லப்பட்டனர். சிரியாவில் நடைபெற்ற அரசு தாக்குதலில் […]

காவல்துறையின் வரம்பு மீறல் கண்டிக்கத்தக்கது…

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிராக மறியல் போராட்டம்  நடத்திய பெண்கள்  மீது காவல்துறை  தடியடி நடத்தியதில் இருபதுக்கும் மேற்ப்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். குறிப்பாக கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் பெண்கள் மீது நடத்திய […]

மஜக பொது செயலாளருடன் நேதாஜி சுபாஷ் சேனாவினர் சந்திப்பு…

மதுரை.ஏப்.12., இன்று  மதுரை வந்த மனிதநேய ஜனநாயக கட்சி பொது செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்களை நேதாஜி சுபாஷ் சேனாவின் மாநில தலைவர் டாக்டர்.V. மகாராஜன் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் […]

தஞ்சை விவசாயிகள் போராட்டத்தில் மஜக பொதுச் செயலாளர் பங்கேற்பு .!

தஞ்சை.ஏப்.10., தஞ்சாவூரில் தொடர்ந்து 14 நாட்களாக தோழர் மணியரசு தலைமையில் காவிரி மீட்புக் குழுவினர் தொடர் காத்திருப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்தியும், மத்திய அமைச்சர் […]