நாகை. டிச.18., நாகை வடக்கு மாவட்டம், கிளியனூரில் சிங்கப்பூர் தொழில் அதிபர் சலாவுதீன் அவர்கள் கட்டிய புதிய வீடு திறப்பு விழா நிகழ்ச்சியில் மஜக பொதுசெயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களும், முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணை தலைவர் அப்துல் ரஹ்மான் Ex.MP அவர்களும், வக்பு வாரிய உறுப்பினர் டாக்டர் காஜா K.மஜிது அவர்களும் கலந்துக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்வில் சுற்றுவட்டாரங்களை சார்ந்த ஜமாத்தார்களும்,பல்வேறு சமூக மக்களும் கலந்துக்கொண்டர். அழைப்பின் பெயரில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் வருகை தந்து இருந்தனர். அவர்களை சிறப்பான விதத்தில் தனி சைவ விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு பரிமாறபட்டது. இது கவேரி டெல்டா மாவட்டங்களின் கூட்டு காலசாரத்தை பிரதி பலிக்கும் வகையில் இருந்தது. அங்கு தீன் இசைத்தென்றல் தேரழந்தூர் தாஜிதீன் அவர்கள் பாடல்களை பாடி கொண்டிருந்த போது அவரிடம் பொதுசெயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் "மக்கத்து மலரே... மாணிக்க சுடரே... யா ரசூல்லாஹ்..." என்ற நாகூர் ஹனிபா அவர்களின் பாடலை பாட முடியுமா என்று கேட்டதும், அந்த பாடலை எழுதியவர் இதே கிளியனூரை சார்ந்த கவிஞர் அப்துல் சலாம் தான் என்று தெரியாதா? என பாடகர் தாஜ்தீன்
நாகப்பட்டிணம்
காணாமல் போன நாகை மீனவர்கள் குறித்து நடவடிக்கை! குமரி கலெக்டர் அலுவலகத்தில் M.தமிமுன் அன்சாரி MLA நேரில் மனு!
குமரி.டிச.13., கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலால் காணாமல் போன மீனவர்களுக்காக, அம் மாவட்ட மக்கள் நடத்தி வரும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து மஜக பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி அவர்கள் இரவிபுத்தூர் துறை, வள்ளவிளை, மார்த்தாண்டன்துறை ஆகிய பகுதிகளில் போராடும் மக்களை சந்தித்து பேசினார். நாகை நம்பியார் நகர், ஆரிய நாட்டுத் தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த 12 மீனவர்கள் கடலுக்கு புறப்பட்ட வள்ள விளை பகுதிக்கு சென்று அவர்கள் குறித்த விபரங்களை விசாரித்தார். பிறகு மாலை 5 மணிக்கு நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு கலெக்டர் சுற்றுப் பயணத்தில் இருப்பதாக அதிகாரிகள் கூறினர். உடனே கலெக்டரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாகையை சேர்ந்த 12 மீனவர்கள் உட்பட அனைவரையும் தேடும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். பிறகு, கலெக்டரின் வேண்டுகோள்படி நாகையை சேர்ந்த 12 மீனவர்கள் குறித்த பெயர் மற்றும் விபரங்களை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் குமரி மாவட்ட பேரிடர் மேலாண்மை குழுவிடம் ஒப்படைத்தார். அப்போது உ.தனியரசு MLA உள்ளிட்டோர் உடனிருந்தனர். பிறகு வெளியே வந்ததும், பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிமுன் அன்சாரி MLA அவர்கள், மீனவர்களை தேடும் பணியில் தேசிய
முப்பெரும் விழா மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பு!
மயிலாடுதுறை.டிச.10., நாகை வடக்கு மாவட்டம் நக்கம்பாடி ஜமாத்தார்கள் ஒருங்கிணைத்த முப்பெரும் விழாவில் மஜக பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது பேசிய அவர் ஜமாத் பெரியவர்கள் இளைஞர்களை வழி நடத்துவது குறித்தும் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுத்துவது குறித்தும் எடுத்துரைத்தார். இந்த முப்பெரும் விழாவில் மஜக பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி MLA அவர்களும், தமுமுக நிறுவனர் குணங்குடி அனிபா அவர்கள், முஸ்லிம் லீக் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்ரஹ்மான், காங்கிரஸ் மூத்ததலைவர்களில் ஒருவர் இனாயத்துல்லா, மற்றும் பல்வேறு சமுதாய தலைவர்களும் பங்கெடுத்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_நாகை_வடக்கு_மாவட்டம் 10.12.17
மஜக நாகை தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் தந்தை மரணம்..! மாநில நிர்வாகிகள் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல்..!!
நாகப்பட்டினம்.டிச.10., மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஹமீத் ஜெஹபர் அவர்களின் தந்தை இன்று (10.12.17) மரணமடைந்தார்கள். மஜக மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீத், தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர், தலைமை நிர்வாக குழு உறுப்பினர் J.S.ரிஃபாயி, இணை பொதுச்செயலாளர் K.M.மைதின் உலவி, துணை பொதுச்செயலாளர் மண்டலம் ஜெய்னுலாப்தீன் ஆகியோர் ஆறுதல் கூறினார்கள். தலைமை செயற்குழு உறுப்பினர் செய்யது அபுதாஹிர், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாஷா, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் N.அன்வர் பாஷா, மாநில செயற்குழு உறுப்பினர் நாகை சதகத்துல்லாஹ் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தார்கள். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #நாகை_தெற்கு_மாவட்டம் 10.12.2017.
போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நாகை மீனவர்களுடன்… தமிமுன் அன்சாரி MLA சந்திப்பு!
நாகை. டிச.10., நாகை நம்பியார் நகரை சேர்ந்த 11மீனவர்களும், நாகை ஆரிய நாட்டு தெருவை சேர்ந்த ஒரு மீனவரும் குமரி மாவட்டத்தில் மீன் பிடிக்க சென்றபோது ஓகி புயலில் சிக்கி காணாமல் போய்விட்டனர். கடந்த டிசம்பர் 7ஆம் தேதி இதுகுறித்து தமிழக முதல்வரையும் , மீன்வளத்துறை அமைச்ச்ர் திரு,ஜெயக்குமாரையும் நேரில் சந்தித்து #M_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் முறையிட்டார்கள். இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி முதல் நாகையை சேர்ந்த 12 மீனவர்களையும் மீட்டுதர கோரி நம்பியார் நகரில் மீனவ மக்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை இன்று காலை 10 மணிக்கு நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது மீனவ பெண்கள் MLA அவரகளின் கரத்தை பற்றிப்பிடித்து கதறி அழுதனர். அவர்களிடம் மீட்பு பணிகள் குறித்து தொடர்ந்து பேசிவருவதாக MLA கூறினார். பிறகு, மீனவ பஞ்சாயத்தார்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை பெற்றுக்கொண்டார். நாளை கன்னியாகுமரிக்கு செல்வதாகவும் அங்கு பேரிடர் மீட்பு குழுவிடம் இது குறித்து பேசுவதாகவும் கூறினார். பிறகு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் MLA பேசும் போது, மத்திய மாநில அரசுகள் கடலில் 500 கி.மீ தூரத்திற்கு