மே.16.,தமிழக சட்டமன்ற தேர்தல் நாளான இன்று நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியின் அதிமுக - மஜக கூட்டணி வெற்றி வேட்பாளரும் , மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளருமான M.தமிமுன் அன்சாரி அவர்கள் சொந்த ஊரான தோப்புத்துறையில் கொட்டும் மழையில் முதல் ஆளாக தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்... - மஜக ஊடகப்பிரிவு
Author: admin
நாகப்பட்டினம் தொகுதியில் பிரம்மாண்ட பேரணி ..!
மே.14., நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக-மஜக கூட்டணி சார்பில் பரப்புரை நிறைவடைவதையொட்டி இன்று (14-05-2016) மாலை 4 மணிக்கு வாகனப் பேரணி நடைபெற்றது . கோட்டை வாசலில் புறப்பட்ட பேரணி கடைத்தெரு வழியாக புதிய பேருந்து நிலையத்தை கடந்து RDO அலுவலகம் நோக்கி புறப்பட்டது . திறந்த ஜீப்பில் வேட்பாளர் M.தமிமுன் அன்சாரி , தேர்தல் பொறுப்பாளர் முன்னால் அமைச்சர் ஜீவானந்தம் , அமைச்சர் ஜெயபால் , தொகுதி செயலாளர் ஆசைமணி , நகரச் செயலாளர் R.சந்திரமோகன் , ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன் , குணசேகரன் , நகர்மன்ற தலைவர் மஞ்சுளா உள்ளிட்டோர் புறப்பட்டனர் . அவர்களுடன் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களில் தொண்டர்களும் , பொதுமக்களும் அணிவகுத்தனர் . கார் , ஜீப் , ஆட்டோக்களும் அணிவகுத்தன . ஊர்வலம் ஒரு முனையை கடக்க 10 நிமிடங்கள் ஆனது . வழியெங்கும் சாலையோரங்களிலும் , கட்டிடங்களிலும் பொதுமக்கள் நின்றுக் கொண்டு கைகளை அசைத்து வரவேற்பு கொடுத்தனர் . போக்குவரத்திற்கு இடையூறு செய்யாத வண்ணம் தொண்டர் அணியினர் ஊர்வலத்தை ஒழுங்குபடுத்தியப்படியே வந்தனர் . எதிரே ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் வந்தப்போது ,
குவைத் மண்டல மனிதநேய கலாச்சார பேரவை நிர்வாகிகள் சந்திப்பு.
நெல்லை கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவர் சகோ. நெல்லை வாஹித் அவர்களை மனிதநேய கலாச்சார பேரவை(மஜக) குவைத் மண்டல ஆலோசகர் சகோ.திருபுவனம் முஷாவுதீன் அவர்களும் குவைத் மண்டல பொருளாலர் சகோ.நீடூர் நபீஸ் அவர்களும் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர் மனிதநேய கலாச்சார பேரவை. மனிதநேய ஜனநாயக கட்சி குவைத் மண்டலம். 55278478 - 55260018 - 60338005.
மஜக வேட்பாளர்களுக்கு வாக்கு செலுத்தும் முறை மாதிரி…
வேலூரில் வீதியெங்கும் எழுச்சி…
வேலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியின் சார்பில் மஜக வேட்பாளர் ஹாரூன் ரசீது அவர்கள் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து செல்லும் இடங்களில் மக்களின் உற்சாக வரவேற்பும்,அதிமுகவிற்கு மகத்தான ஆதரவும் வழியெங்கும் கிடைக்கப்பெறுகிறது..இதனால் அதிமுக மற்றும் மஜக நிர்வாகிகள் தொண்டர்கள் மிகுந்த எழுச்சியோடு வாக்கு சேகரித்து வருகின்றனர். மஜக ஊடகப்பிரிவு