மஜக-அஇஅதிமுக தேர்தல் கூட்டணிபற்றிய பேச்சுவார்த்தை இன்று நலமுடன் முடிந்தது…

ஏப்.02., போயஸ்தோட்டத்தில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயளாளர் M.தமிமுன் அன்சாரி மற்றும் பொருளாளர் S.S.ஹாரூன் ரஷித் மற்றும் கட்சி தலைமை நிர்வாகிகளுடன் அஇஅதிமுக பொதுச்செயளாளரும் தமிழக முதலமைச்சருமான செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களை சந்தித்து […]

வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி மாணவர்கள் மஜகவில் இணைந்தனர்.

மார்ச்.30., வேலூர் : வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி மாணவர்கள் வாணியம்பாடி நகர நிர்வாகிகள் முன்னிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

வெங்கடேஷ் போன்ற தளபதிகளும் புறப்பட்டுவிட்டார்கள் மஜகவை நோக்கி!!!

மார்ச்.30., மனிதநேய ஜனநாயக கட்சி ஒரு பூஞ்சோலையாக மாறி வருகிறது . பல்வேறு சமுதாய மக்களிடமும் தாக்கத்தை மஜக ஏற்படுத்தியிருக்கும் நிலையில் , இளைய தலைமுறையினர் கூட்டம் கூட்டமாக இணைந்து வருகின்றனர். நமது அரசியல் […]

திமுக பிரமுகர் மஜகவில் இணைந்தார்…

மார்ச்.29.,⁠⁠⁠திருவண்ணாமலை மாவட்டம் போரூர் வட்டம் மண்டக்குளத்தூர் ‘ஊராட்சி மன்ற தலைவரும்’ திமுக மாவட்ட இலக்கிய அணி முன்னால் செயலாளரும், தலைசிறந்த பேச்சாளருமான M.E.பஷீர் அஹமது அவர்கள் பொதுச்செயலாளர் M.தமீமுன் அன்சாரி முன்னிலையில் மஜக வில் […]

மஜக அரசியல் மறுமலர்ச்சி மாநாடு பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி தலைமையில் இறையருளால் நடைபெற்றது…

⁠⁠⁠பத்திரிக்கை அறிக்கை மனிதநேய ஜனநாயக கட்சி அரசியல் மறுமலர்ச்சி மாநாடு YMCA திடல், OMR சாலை – சென்னை மார்ச் 26, 2016, சனிக்கிழமை * கலீபா உமர் (ரலி) மைதானம், * காயிதேமில்லத் […]