120 வேன்களில் பங்கேற்க நாகை மாவட்டம் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம். ஜனவரி.17., மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் முன்சி யூசுப்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளரராக மாநில துணை பொதுச்செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இக்கூட்டத்தில் நீண்ட நாள் ஆயுள் சிறைவாசிகளுக்கு நிரந்தர விடுதலை கோரி தமிழக அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றிட வலியுறுத்தி வருகிற பிப்ரவரி-10, 2024 அன்று மஜக தலைமை சார்பில் திருச்சியில் மாபெரும் மத்திய சிறை முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. இப்போராட்டத்திற்கு நாகை மாவட்டத்தின் சார்பில் 120-க்கும் மேற்பட்ட வேன்களில் மக்களை திரட்டி அழைத்து செல்வது எனவும்.. வருகிற ஜனவரி-26 குடியரசு தினத்தன்று தோப்புத்துறையில் அவசரகால ஊர்தி சேவையை (ஆம்புலன்ஸ்) மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி MA, ex MLA அவர்களால் ஊர் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பது போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. புதிய மாவட்ட அவைத் தலைவராக சதக்கத்துல்லாஹ் அவர்கள் அனைத்து நிர்வாகிகளால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டார். இந்நிகழ்வில் மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் ரெக்ஸ்
Author: admin
இன்று தமிழக அமைச்சரவை மாண்புமிகு முதல்வர் அவர்களின் தலைமையில் கூட உள்ளது.
பிப்ரவரி 10 திருச்சி சிறை முற்றுகை போராட்டம்
1000 பேர் பங்கேற்க கடலூர் வடக்கு மாவட்ட மஜக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்... மாநில செயலாளர் இப்ராஹிம் பங்கேற்று ஆலோசனைகள _வழங்கினார்… ஜன.23., மனிதநேய ஜனநாயக கட்சியின், கடலூர் வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் மன்சூர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் நெய்வேலி. இப்ராஹிம் அவர்கள் பங்கேற்று பிப்ரவரி-10, 2024 அன்று திருச்சியில் நடைபெற உள்ள மத்திய சிறை முற்றுகை போராட்டம் குறித்தும், அதன் அவசியம் குறித்தும் விரிவாக பேசினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் திருச்சி மத்திய சிறை முற்றுகை போராட்டத்திற்கு கடலூர் வடக்கு மாவட்டத்தில் இருந்து 1000-க்கும் அதிகமான மக்களை அழைத்து செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் ரியாஸ் ரகுமான், தலைமை செயற்குழு உறுப்பினர் அஜிஸ்கான், மாவட்ட துணைச் செயலாளர் அப்துல்லா, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் பாபர் ஒலி,இளைஞர் அணி மாவட்ட செயலாளர் மன்சூர், மற்றும் ஆதம் சேட், அசாருதீன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்... தகவல்: மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி MJKitWING கடலூர்_வடக்கு_மாவட்டம் 22.01.2024
பிப்ரவரி 10 திருச்சி சிறை முற்றுகை போராட்டம்
100 வேன்களில் பங்கேற்க திருவாரூர் மாவட்ட சிறப்பு நிர்வாககுழு கூட்டத்தில் தீர்மானம்.… ஜனவரி.22., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவாரூர் மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட பொருளாளர் புலிவலம் ஷேக் அப்துல்லா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் கட்டிமேடு B.ரஹ்மத்துல்லா.BE வரவேற்புரை நிகழ்த்தினர் இதில் சிறப்பு அழைப்பாளரராக மாநில துணை செயலாளரும், மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளருமான பேரா. அப்துல் சலாம் அவர்கள் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இக்கூட்டத்தில் நீண்ட நாள் ஆயுள் சிறைவாசிகளுக்கு நிரந்தர விடுதலை கோரி தமிழக அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றிட வலியுறுத்தி எதிர்வரும் பிப்ரவரி-10, 2024 அன்று மனிதநேய ஜனநியக கட்சி சார்பில் திருச்சியில் மாபெரும் மத்திய சிறை முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. இப்போராட்டத்திற்கு திருவாரூர் மாவட்டத்தின் சார்பில் 100-க்கும் மேற்பட்ட வேன்களில் மக்களை திரட்டி அழைத்து செல்வது என தீர்மானிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் பொதக்குடி ஜெயினுதீன், மாவட்ட IT செயலாளர் கட்டிமேடு ஆசிப், மாவட்ட துணை செயலாளர்கள் ஏராஞ்சேரி நஜீம், நாச்சிக்குளம் ஜான் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் சித்திக், திருவாரூர் ஒன்றிய செயலாளர் அகமது ஜலால், நகர,
பிப்ரவரி 10 திருச்சி சிறை முற்றுகை போராட்டம்…
50 வேன்களில் பங்கேற்க புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட மஜக நிர்வாக கூட்டத்தில் முடிவு... ஜன.22., மனிதநேய ஜனநாயக கட்சியின், புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட நிர்வாக ஆலோசனை கூட்டம் மாநில துணை செயலாலாளரும், மாவட்ட மேலிட பொருப்பாளருமான ஏ.எம்.ஹாரிஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் மனித உரிமைகள் அணி மாநில செயலாளர் முனைவர். இ.முபாரக் அலி அவர்கள் பங்கேற்று பிப்ரவரி-10, 2024 அன்று திருச்சியில் நடைபெற உள்ள மத்திய சிறை முற்றுகை போராட்டம் குறித்தும், அதன் அவசியம் குறித்தும் விரிவாக பேசினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் திருச்சி மத்திய சிறை முற்றுகை போராட்டத்திற்கு புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட வேன்களில் மக்களை அழைத்து செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது. இதில் மாநில விவசாயிகள் அணி துணை செயலாளர் அரசர்குலம் ஷேக் இஸ்மாயில், மாநில செயற்குழு உறுப்பினர் அஜ்மீர் அலி, மாவட்ட பொருளாளர் அரசை அபுதாஹிர், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்... தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம் 21.01.2024