மனிதநேய ஜனநாயக கட்சியின், திருச்சி மாவட்ட நிர்வாகிகளாக, மாவட்டச் செயலாளராக, பாபு (எ) பக்கீர் மைதீன் த /பெ; M.Pஅப்துல் ஜப்பார் 146, ஜாகீர் உசைன் தெரு, தென்னூர் திருச்சி -17 அலைபேசி; 9942622953 மாவட்ட அவைத் தலைவராக, A. ஷேக் தாவூத் த/பெ; S. அஜிபா 49A முஸ்லீம் தெரு, வரகனேரி, திருச்சி -8 அலைபேசி; 9042501028 மாவட்டப் பொருளாளராக, M. சையது முஸ்தபா த/பெ; மைதீன் நெ 34, நான்காவது தெரு, துரைசாமிபுரம், திருச்சி -1 அலைபேசி; 9865947171 மாவட்ட துணைச் செயலாளர்களாக, 1) M. ஷேக் அப்துல்லா த/பெ; முஸ்தபா கமால், நெ.3, முத்தையா சாமி தெரு, சங்கிலியாண்டபுரம், திருச்சி -1 அலைபேசி; 9095863934 2) K. அன்வர் பாட்சா, த/பெ; M. கமாலுதீன் நெ, 33/D1 முதல் மாடி, நான்காவது தெரு, துரைசாமிபுரம், திருச்சி -1 அலைபேசி :9360518265 3) K. ஷேக் மைதீன், த/பெ; காதர் ஒலி முதல் தெரு, துரைசாமிபுரம், திருச்சி -1 அலைபேசி; 9443926808 ஆகியோர் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 28.01.2024.
Author: admin
ஆசியாவிலேயே மோசமான சந்தர்ப்பவாதி நிதிஷ் குமார்… திருப்பூர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ….
மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி குற்றச்சாட்டு... ஜனவரி... இன்று திருப்பூருக்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வருகை தந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருப்பூர் முதல் மங்களம் வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களுடன் மஜகவினர் ஆராவாரத்துடன் கொடிகள் சூழ வரவேற்பளித்தனர். வழியெங்கும் காவல் துறை பாதுகாப்பும் வழங்கப்பட்டது. முன்னதாக காயத்ரி ஹோட்டலில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பேட்டியளித்தார். அப்போது பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரை கடுமையாக சாடினார். அவர் கூறியதாவது.... VP சிங் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட அவர், லாலு பிரசாத் யாதவுடன் கருத்து வேறுபாடு கொண்டு அவ்வப்போது கூட்டணிகளை மாற்றினார். இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் கூட்டணி மாறுவது சகஜமானது. ஆனால் இவரது அரசியல் போக்கு சந்தர்ப்பாவதம் நிறைந்தது. 18 மாதங்களுக்கு முன்பு பாஜகவுடன் முரண்பாடு கொண்டு, ராஷ்டீரிய ஜனதா தளத்துடன் கூட்டணி கொண்டு மீண்டும் முதல்வர் ஆனார். பாஜக வை , ஃபாசிசத்தை வீழ்த்தப் போவதாக கூறி இந்தியா கூட்டணியை உருவாக்கினார். பெரும் எதிர்பார்ப்பு உருவானது. என்ன நடந்தது என தெரியவில்லை. இன்று லாலு, தேஜஸ்வி யாதவுடன் முரண்பட்டு மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்து மீண்டும் முதல்வராக உள்ளார். இப்படி
மஜக தலைமையக நியமன அறிவிப்பு….
மனிதநேய ஜனநாயக கட்சியின், திருவாரூர் மாவட்ட நிர்வாகிகளாக, மாவட்ட செயலாளராக, M.ஷேக் அப்துல்லா த/பெ; முகமது அலி பள்ளிவாசல் தெரு புலிவலம், திருவாரூர் அலைபேசி; 9626460978 மாவட்ட அவைத் தலைவராக, சீனி. ஜெகபர் சாதிக் கரும்பு கொல்லை தெரு, கூத்தாநல்லூர், திருவாரூர். அலைபேசி; 9842589222 மாவட்ட பொருளாளராக, B.ரஹ்மத்துல்லா.BE த/பெ; பஷீர் அகமது கடைக்கார தெரு, கட்டிமேடு, திருத்துறைப்பூண்டி திருவாரூர் அலைபேசி; 9788790515 ஆகியோர் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 28.01.2024.
பள்ளிவாசலில் IAS பயிற்சி மையத்தை உருவாக்குங்கள்… திருச்சியில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு…
ஜனவரி.27., திருச்சி தென்னூர் பெரிய பள்ளிவாசலில் புதிய கட்டிடப் பகுதி விஸ்தரிப்பை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது... பன்மை சமூகத்தில் வாழும் நிலையில் அதற்கேற்ப சமுதாயத்தை ஜனநாயகப் படுத்தி, அவர்களை அறிவுத்தளத்திற்கு நாம் உயர்த்த வேண்டும். உணர்ச்சிகரமான நிலையிலிருந்து அவர்களை முதிர்ச்சிப்படுத்திட வேண்டும். பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட பிறகு, ஒராயிரம் பள்ளிகள் எழும் என ஒரு தலைவர் பேசியதை குறிப்பிட்டார்கள். தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் உள்ள நிலை வேறு. உ.பி, டெல்லி, ம.பி, பீஹார் மாநிலங்களில் எத்தனைப் பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளன? அப்படி உருவாகமல் போனதற்கு என்ன காரணம்? யார் காரணம்? என்பது பற்றி சுய ஆய்வுக்கு நாம் தயராக வேண்டும். கொள்கை எதிரிகள் நுட்பமாக செயல்படும்போது, அதற்கேற்ப பன்முக சூழலை புரிந்துக் கொண்டு எதிர்வினையாற்ற தயாராக வேண்டும். சமுதாயம் ஒன்றுபட வேண்டும் என சிலர் பேசுகிறார்கள். அப்படி பொது இடங்களில் பேசுவதால் அது வேறுவித எதிர்வினைகள் உருவாகி விட கூடாது. தனிமைப்படும் சூழலை நாமே உருவாக்கிக் கொள்ளக் கூடாது. எல்லா மக்களுடன் இணைந்து போராடுவதே வெற்றியை தரும் நீதியின் பக்கம், அரசியல் சட்டத்தின் பக்கம் நிற்கும் அனைவரையும் இணைத்து போராட முன் வர வேண்டும் அதுதான் நல்லது.
பிப்ரவரி 10 திருச்சி சிறை முற்றுகை போராட்டம்… 600 பேர் பங்கேற்க வடசென்னை கிழக்கு மாவட்ட மஜக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்… மாநில துணைச் செயலாளர் S.M.நாசர் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினார்…
ஜன.27., மனிதநேய ஜனநாயக கட்சியின், வடசென்னை கிழக்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் L.ஜாபர் சாதிக் தலைமையில் திருவொற்றியூரில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மஜக மாநில துணைச்செயலாளரும், மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளருமான S.M.நாசர், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் தாரிக் ஆகியோர் பங்கேற்று பிப்ரவரி-10, 2024 அன்று திருச்சியில் நடைபெற உள்ள மத்திய சிறை முற்றுகை போராட்டம் குறித்தும், அதன் அவசியம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர். மேலும் மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான் மாவட்டத்தில் முன்னெடுக்க வேண்டிய போராட்டத்தின் இறுதிக்கட்ட பரப்புரை பணிகள் குறித்தும், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் திருச்சி மத்திய சிறை முற்றுகை போராட்டத்திற்கு வடசென்னை கிழக்கு மாவட்டத்திலிருந்து 600-க்கும் அதிகமான மக்களை அழைத்து செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது. இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் கதீர் உசேன், மாவட்ட பொருளாளர் M. நிஜாம் பாய், துணைச் செயலாளர் M.S. காசிம் ஷெரீப், தொழிற்சங்க செயலாளர் S.வெங்கடேசன், பொருளாளர் R.N. ஜீலானி அகமத், துணைச் செயலாளர் இளங்கோவன், மருத்துவ செயலாளர் G. மணிகண்டன், பொருளாளர் N. அசார் உசேன், தொழில்