No Image

வேலூர் மாவட்ட காவல்துறைக்கு மஜக சார்பில் நன்றி தெரிவிப்பு…

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊசூர், பேட்டை தெருவை சேர்ந்த மோகன் என்பவருடைய மகள் கடத்தப்பட்டதை தொடர்ந்து, நடவடிக்கை எடுக்காத அரியூர் காவல்துறையை கண்டித்து காவல் நிலையம் முற்றுகை அறிவித்திருந்தோம். இதன் காரணமாக “காவல்துறை […]

No Image

கோடியக்கரையில் மூலிகைக் கண்காட்சியை தொடங்கி வைத்தார் மஜக பொதுச்செயலாளர்!

கடந்த (21.08.16) நாகப்பட்டினம் மாவட்டத்தில், கோடியக்கரையில் மூலிகைக் கண்காட்சியை மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தொடங்கி வைத்தார். இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்து கடலோர காடுகள் கோடியக்கரையில் மட்டுமே உள்ளன. இங்கு உலகில் […]

No Image

தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவர் சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் நாதன்

மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை. சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் நாதன் நேற்று மரணமடைந்தார் என்ற செய்தி ஆழ்ந்த வருத்தத்தை தருகிறது.தமிழுக்கும், தமிழர்களுக்கும் மதிப்பளிக்கும் சிங்கப்பூர் நாட்டின் […]

No Image

சிங்கப்பூர் தூதரக இரங்கல் குறிப்பில் மஜக பொதுச்செயலாளர் இரங்கல் !

சிங்கப்பூர் முன்னாள் அதிபர் நாதன் அவர்களின் மறைவை தொடர்ந்து இன்று சென்னையில் உள்ள சிங்கப்பூர் துணை தூதரகத்திற்கு மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வருகை தந்தார். அங்கு தூதரகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரங்கல் […]

No Image

இன்று சட்டப் பேரவையில் மஜக பொதுச்செயளாலர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ஆற்றிய உரை.

(18.08.2016 இன்று காவிரி ஆறு உரிமை தொடர்பாகவும், டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் தொடர்பாகவும் 110விதியின் கீழ் முதல்வர் அறிவித்த திட்டங்களை வரவேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயளாலர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ஆற்றிய […]