கோவை மாவட்ட அனைத்து ஜமாத்கள், கட்சிகள், இயக்கங்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி மஜக பங்கேற்பு…

கோவை.மே.13.,நேற்று கோவை மாவட்ட அனைத்து முஸ்லீம் ஜமாத்கள், இஸ்லாமிய இயக்கங்கள், தலித் மற்றும் திராவிட முற்போக்கு இயக்கங்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி கோவை அண்ணாமலை அரங்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி, தமுமுக, மமக, […]

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு மனிதநேய ஜனநாயக கட்சி பாராட்டு.

(மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை…) தமிழகத்தில் நடைபெற்ற பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவ, மாணவிகளுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் […]

நெய்வேலியில் இரண்டு கிளைகளில் கொடியேற்றம் நிகழ்ச்சி…

கடலூர்.மே.12., இன்று கடலூர் வடக்கு மாவட்டம் நெய்வேலிக்குட்பட்ட இரண்டு கிளைகளின் சார்பாக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி நகர பொருளாளர் ஜாஹீர் ஹூசைன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் இப்ராகிம் கொடியேற்றி தொடங்கி […]

பள்ளி கல்வித்துறை அமைச்சருடன் மஜக பொருளாளர் சந்திப்பு…

சென்னை.மே.10., வேலூர் மாவட்டம் ஆம்பூர் பிலால் நகரில் உள்ள (SAFIYAMA PRIMARY SCHOOL) சஃபியாமா ஆரம்ப பள்ளியை அரசு உதவி பெறும் பள்ளியாக அறிவிக்கவும், வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் (NAYA MADRASA URDU PRIMARAY […]

நாகை சட்டமன்ற அலுவலகத்தில் மோர் மற்றும் தண்ணீர் பந்தல் திறப்பு!

நாகை.மே.07., சுட்டெரிக்கும் வெயிலின் தாகம் தீர்க்க பொதுமக்களின் சேவைக்காக நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி.MA.,MLA., அவர்களின் ஆலோசனைக்கிணங்க சட்டமன்ற அலுவலகத்தில் நாகை நகர மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் 07-05-2017 இன்று மோர் […]