ஆம்பூரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி!! களத்தில் மஜக பேரிடர் மீட்பு குழு!

தமிழகம் முழுவதும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளில் மஜக வினர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மனிதநேய ஜனநாயக கட்சி திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆம்பூர் பகுதிகளில் […]

மஜக கோவை மாவட்ட சிறப்பு நிர்வாக குழு கூட்டம்!

கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்தும், நிர்வாக கட்டமைப்புகள் குறித்தும், அணி நிர்வாகங்களின் […]

மயிலாடுதுறையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய மஜகவினர்!

மனிதநேய ஜனநாயக கட்சி நீடூர் நெய்வாசல் நகரம் சார்பில் இன்று பருவ மழையால் பாதிக்கப்பட்ட நெய்வாசல் காலனி பகுதியில் சுமார் 65 குடும்பதினருக்கு நிவாரணப் பொருட்கள் நகர மஜக சார்பில் நிர்வாகிகள் வழங்கினர். இதில் […]

வரலாற்றை உயிர்ப்பித்து வெற்றி பெற்றுள்ளனர் விவசாயிகள்!

#மூன்று_வேளாண்_சட்டங்கள்_திரும்ப_பெறப்பட்டது_குறித்து! #மஜக_பொதுச்செயலாளர்_மு_தமிமுன்_அன்சாரி_அறிக்கை! இந்திய விவசாயிகளின் நலன்களுக்கும், விவசாயத்திற்கும் கேடு விளைவிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் நாடு தழுவிய அளவில் போராட்டங்களை நடத்தி வந்தனர். […]

கீழ்வேளுர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருடன் திருப்பூண்டி மஜகவினர்.!

நாகை தெற்கு மாவட்டம் கீழ்வேளுர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, திருப்பூண்டியில் மழையினால் பாதிக்கப்பட்ட இடத்தை சட்டமன்ற உறுப்பினர் V.P நாகை மாலி அவர்கள் பார்வையிட்டார், இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கீழையூர் ஒன்றிய செயலாளர் […]