மயிலாடுதுறையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய மஜகவினர்!

மனிதநேய ஜனநாயக கட்சி நீடூர் நெய்வாசல் நகரம் சார்பில் இன்று பருவ மழையால் பாதிக்கப்பட்ட நெய்வாசல் காலனி பகுதியில் சுமார் 65 குடும்பதினருக்கு நிவாரணப் பொருட்கள் நகர மஜக சார்பில் நிர்வாகிகள் வழங்கினர்.

இதில் குவைத் மண்டல செயலாளர் நீடூர் முஹம்மது நபிஸ், மாவட்ட துணை செயலாளர் நீடூர் மிஸ்பாஹூதீன், ஒன்றிய செயலாளர் நீடூர் ஜெப்ருதீன், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் நூருல் அமீன், விவசாய அணி மாவட்ட செயலாளர் நீடூர் லியாகத் அலி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் நீடூர் குர்ஷித் கான், கிளை செயலாளர் அசாருதீன், நிஜார், அப்துல் மாலிக், அக்பர் அலி, பஹத், முஹம்மது சாக்கிர், பாபு, பஜில் ரஹ்மான், ஜூபீர், ஆகியோர் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#மயிலாடுதுறை_மாவட்டம்
21.11.2021