நாகை சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து கைபம்பு மற்றும் தரைதளம் அமைப்பு..!

நாகை.செப்.24., நாகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகை  ஒன்றியம் மஞ்சகொல்லை  ஊராட்சியில்  சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் (2017-18) ரூபாய் 2 லட்சம் மதிப்பில் கைபம்பு மற்றும் தரைதளம் அமைத்து கொடுக்கப்பட்டது. தகவல், #சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம். […]

ரோஹிங்யா மக்களுக்கு தொடர்ந்து குரல் கொடுப்போம்…! தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் சூளுரை…!!

சென்னை.செப்.23., மியான்மர் ராணுவத்தால் பாதிக்கப்படும் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு இந்தியாவின் அடைக்கலம் தர கோரியும், இந்தியாவில் தங்கியிருக்கும் ரோஹிங்கிய அகதிகளை அமைதி திரும்பும் வரை அங்கு  திருப்பியனுப்ப கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தியும் மனிதநேய […]

நாகையில் முதல்வரை நேரில் சந்தித்து தமிமுன் அன்சாரி MLA வலியுறுத்தல்!

#பேரறிவாளனுக்கு_பரோலை_நீடிக்க_வேண்டும்! #ஆயுள்_தண்டனை_கைதிகளை_முன்விடுதலை_செய்ய_வேண்டும்! #நாகையில்_முதல்வரை_நேரில்_சந்தித்து_தமிமுன்_அன்சாரி_MLA_வலியுறுத்தல்! நாகை. செப்.20., MGR நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று நாகப்பட்டினத்திற்கு முதல்வர் எடப்பாடியார் அவர்கள் வருகை தந்தார். சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில், பயணியர் மாளிகையில் முதல்வரை சந்தித்து M.தமிமுன் […]

நாகை ஒன்றியம் ஆழியூர் ஊராட்சிக்கு MLA நிதியிலிருந்து ரூ.2லட்சம் மதிப்பில் 10 தண்ணீர் பம்புகள்…

நாகை.ஆக.27., நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட நாகை ஒன்றியம் ஆழியூர் ஊராட்சிக்கு M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் (2017-18) தொகுதி நிதியிலிருந்து 10 கை பம்பு & தரை தளம் அமைக்க ரூபாய் 2 லட்சம் […]

கதிராமங்கலம் காப்போம்! எழுச்சிமிகு அணிவகுப்புடன் கதிராமங்கலம் நுழைவு! தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸுக்கு உணர்ச்சிகர வரவேற்பு!

குடந்தை.ஆக.14., தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான ONGC நிறுவனத்தின் செயல்பாடுகளால் விவசாய நிலங்கள் பாழ்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பெரும் தொடர் போராட்டம் நடந்து வரும் நிலையில் இதுகுறித்து மஜக சார்பில் M.தமிமுன் அன்சாரி […]