சிவகங்கையில் மஜக சார்பில் மதுக்கடை முற்றுகைப் போராட்டம்..!

சிவகங்கை.செப்.06., இன்று இளையான்குடி சாலையூர் நகரின் புரபஸர் காலனி, இஸ்லாமிய கல்லூரி, கோவில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் புதிதாக மதுக்கடையை திறக்க முயற்சித்தனர். அதனையடுத்து மனிதநேய ஜனநாயக கட்சியின் நகர செயலாளர் உமர் கத்தாப், […]

அனிதாவின் படுகொலையை கண்டித்து சென்னையில் மஜக சாலை மறியல் – ஏராளமானோர் கைது..!

சென்னை.செப்.03., அரியலூர், குழுமூர் பகுதியை சேர்ந்த சகோதரி அனிதா 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் “நீட்” தேர்வால் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காததால் நேற்று முன்தினம் (தற்)கொலை செய்துக் கொண்டார். மத்திய […]

பேரறிவாளனுக்கு பரோல்..! தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..!!

(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தனியரசு MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA ஆகியோர் வெளியிடும் கூட்டறிக்கை…) 26 ஆண்டுகாலமாக […]

காவல்துறையின் மெத்தனபோக்கை கண்டித்து சாலைமரியல்..!! மஜக மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு..!!!

திருவண்ணாமலை.ஆக.23., திருவண்ணாமலை  மாவட்டம், செங்கம் தாலுகா, பக்கிரிபாளையம் மற்றும் மேல்புழிதியூதிர் கிராமத்தில் தொடர்ந்து முஸ்லிம் பெண்கள் கொடுரமான முறையில்  கொள்ள படுகின்றனர். இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால் காவல் துறையினர் மேத்தன போக்கினை கண்டித்து […]

தூத்துக்குடியில் மணல் குவாரி அமைக்க தடை விதிக்க கோரி மஜக மனு..!

தூத்துக்குடி.ஆக.07., இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி  தெற்கு மாவட்டம் சார்பாக தாமிரபரணி நதிநீர் ஓடும் ஆறாம்பண்ணை மற்றும் கொங்கராயகுறிச்சி பகுதியில் மணல் குவாரி அமைக்க தடை விதிக்க கோரி மாவட்ட ஆட்சியாளரிடம் நேரடியாக […]