மஜக புதிய தலைமையகம் திறப்புவிழா!
மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய தலைமையகத்தை இன்று மாலை பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் திறந்து வைத்தார். முன்னதாக தலைமையகம் அருகே கட்சிக் கொடியை பொருளாளர் ஹாரூன் ரசீத் அவர்களும், இப்றாகிம் சாஹிப் […]
மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய தலைமையகத்தை இன்று மாலை பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் திறந்து வைத்தார். முன்னதாக தலைமையகம் அருகே கட்சிக் கொடியை பொருளாளர் ஹாரூன் ரசீத் அவர்களும், இப்றாகிம் சாஹிப் […]
இளையான்குடி நகருக்கு மத்தியில் பள்ளிவாசல், கோயில் மற்றும் பொதுமக்களுக்கு பெரிதும் பயன்பட்டு நகரின் முக்கிய நீர் ஆதாரமாக இருந்த தேவூரணி என மக்களால் அழைக்கப்படும் தெய்வ புஷ்ப ஊரணி கடந்த 50 ஆண்டுகளாக முறையாக […]
ஜன.26., தென்சென்னை மாவட்டம் அடையாரில் 68-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மாநில செயலாளர் தைமிய்யா தேசிய கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார். பங்கேற்ற மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. இந்நிகழ்சியில் […]
ஜன.26., மனிதநேய ஜனநாய கட்சியின் மாநில தலைமையகத்தில் நாட்டின் 68ஆவது குடியரசு தனத்தை முன்னிட்டு மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீது அவர்கள் தேசிய கொடியேற்றி இனிப்புகளை வழங்கி சிறப்புரையாற்றினார்கள். உடன் மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா, […]
ஜன.26., காயல்பட்டணம் நகர மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் இன்று காலை 8.30 மணிக்கு புதிய பேருந்து நிலையத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகர செயளாலர் S.M.ஜிபுரி அவர்கள் தலைமை வகித்தார், நகர […]
Copyright © 2024 | WordPress Theme by MH Themes