அடையாரில் மஜக மாநிலச் செயலாளர் தைமிய்யா தேசிய கொடி ஏற்றினார்.

image

image

ஜன.26., தென்சென்னை மாவட்டம்  அடையாரில் 68-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சி  சார்பில் மாநில செயலாளர் தைமிய்யா தேசிய கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார். பங்கேற்ற மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்சியில்
பகுதிச் செயலாளர் அன்வர்தீன், யூனுஸ் சேட்  , அடையார் பள்ளிவாசல் ஜமாத்தினர் உட்பட பல்வேறு மனிதநேய சொந்தங்கள் பங்கேற்னர்.

தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING)
தென் சென்னை மாவட்டம்.
26.01.17