பிரமாண்ட இறகுபந்து நிலையம் திறப்பு! அன்புமணி ராமதாஸ், தமிமுன் அன்சாரி, ரமேஷ் அரவிந்தன் திறந்து வைத்தனர்.
காஞ்சி.ஜூலை.04., சென்னை அருகே சோழிங்கநல்லூரில் OMR பேட்மிண்டன் அகாடமி சார்பில் பிரமாண்ட இறகுப்பந்தாட்ட நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் முதல் ஆடுகளத்தை பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் MP அவர்களும், இரண்டாவது ஆடுகளத்தை M.தமிமுன் […]