பொள்ளாச்சி வக்ப் இடத்தில் சட்டவிரோதமாக மரம் வெட்டியதை தடுத்து நிறுத்திய மஜக…!

பொள்ளாச்சி.ஜீலை.07., பொள்ளாச்சியில் சுமாா் 100 ஏக்கா் வக்ப் சொத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக சுமாா் 120 பனைமரம், தேக்கு மரம் மற்றும் பலஜாதி மரங்கள் வெட்டப்படுவதாக மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது. பொள்ளாச்சி […]

No Image

திரு.முக.ஸ்டாலின் மற்றும் தனபாலுடன் மஜக பொதுச் செயலாளர் சந்திப்பு…!

சென்னை.ஜூலை.06., கண்புரை அறுவை சிகிச்சை செய்திருக்கும் எதிர்க்கட்சி தலைவர் திரு.முக.ஸ்டாலின் அவர்கள் இன்று அவைக்கு வருகை தந்தார். அவரை முதல்வர் எடப்பாடி அவர்கள் நலம் விசாரித்தார். அதே போல் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் […]

நீட் தேர்வுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம்! மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பு!

சென்னை.ஜூலை.06., நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக சட்டமன்றத்தில் “தமிழகத்துக்கு விலக்கு கேட்டு” நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு குடியரசு தலைவருக்கு அனுப்ப கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ‘பொதுப் பள்ளிக்கான மாநில மேடை’ […]

புதுச்சேரியில் நடப்பது ஜனநாயகப் படுகொலை! மஜக கடும் கண்டனம்!

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை) யூனியன் அந்தஸ்து பெற்ற புதுச்சேரி மாநிலத்தில் நடைப்பெற்று வரும் அரசியல் குழப்பங்கள் நாட்டையே அதிர்சியில் ஆழ்த்தி வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட […]

நூறு ஆண்டுகளுக்கு பிறகு புத்தூர் தாமரை குளம் தூர்வாரும் பணிகள் துவக்கம் ! நாகை MLA பார்வையிட்டார் !

நாகை தொகுதிக்குட்பட்ட புத்தூர் தாமரை குளம் நூறு ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரப்படுகிறது. இதில் சர்ச்சைகள் இருந்ததை அறிந்த MLA அவர்கள் ஊர் மக்களை அழைத்து சமாதானப்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தார். தற்போது ஊர் […]