ஆதரவற்றவர்களுக்கு உணவளித்த மஜக-வினர்

மாண்டஸ் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழையினால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற நிலையில் சாலையோரம் உள்ளவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலந்தூர் பகுதி சார்பாக இன்று மதியம் பிரியாணி […]

மாண்டஸ் புயல் பாதிப்பு.. கேளம்பாக்கத்தில் மஜக பேரிடர் மீட்புக்குழு பணிகள்…

சென்னை அருகே மாண்டஸ் புயல் நேற்று இரவு கேளம்பாக்கம் பகுதியில் கரையை கடந்தது. அதைத் தொடர்ந்து அங்கு குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து தற்போது காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு முதல் மஜக […]

நியமன அறிவிப்பு.!

மனிதநேய ஜனநாயக கட்சியின், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளராக, உ. அக்பர் 153, தெற்கு தெரு, சந்தப்பேட்டை, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி. அலைபேசி; 7826045825 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு […]

ஆம்பூரில் மஜகவில் இணைந்த இளைஞர்கள்

மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின்பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு இளைஞர்கள் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்து வருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் K.M.நகர் பகுதியில் ஷாபூத்தீன் (எ) ஷாபூ […]

பெண்களின் ஆற்றலை வழி நடத்த வேண்டும்!’ பெண்கள் மாநாட்டில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு!

நாகை மாவட்டம் தோப்புத்துறையில் 1990 முதல், கல்வி விழிப்புணர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மகளிர் மேம்பாடு ஆகிய சேவைகளை ஜமாத் ஆதரவோடு செய்து வரும், உள்ளுர் அமைப்பான முஸ்லிம் மாணவர் முன்னணி(MSF) சார்பில் பெண்கள் விழிப்புணர்வு […]