அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகள் மஜக தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவிப்பு…

சென்னை.ஆக.30., சென்னை அண்ணா சாலை  தாயார் சாஹிப் தெருவில் அமைந்திருக்கும் அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளிக்கு பதினொன்னு மற்றும் பனிரெண்டாம் (11 & 12) வகுப்புகளை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை மனிதநேய ஜனநாயக […]

மஜக கோவை மாநகர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் !!

கோவை.ஆக.30., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் மாவட்ட செயலாளர் M.H.அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், ABT.பாருக், […]

அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் அவசர ஆணையை ரத்து செய்யவேண்டும்…! தமிழக அரசுக்கு மஜக துணைப் பொதுச் செயலாளர் கோரிக்கை..!!

(மஜக துணைப் பொதுச் செயலாளர் AK.சுல்தான் அமீர் வெளியிடும் அறிக்கை…) எந்தவித அடிப்படையும் இல்லாமல் பொதுமக்களை சிரமத்திற்குள்ளாக்கும் விதமாக தமிழக அரசு அசல் ஓட்டுநர் உரிமத்தை வாகன பயன்பாட்டின் போது வைத்திருக்க வேண்டும் என்று […]

பேரறிவாளன் பரோலுக்கு நன்றி..! சிறைவாசிகள் விடுதலைக்கு கோரிக்கை..!! முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், TTV-யுடன் மூன்று கட்சி தலைவர்கள் சந்திப்பு..!!!

சென்னை.ஆக.29., பேரறிவாளனுக்கு பரோல் கிடைக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழக கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை ஆகிய கட்சிகளின் சார்பில் சட்டசபையில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது, அது மக்கள் கருத்தாகவும் மாறியது. […]

மமக மாநில பொருளாளரை சந்தித்து உடல்நலம் விசாரித்த மஜக மாநில பொருளாளர்…

சென்னை.ஆக.29., மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் ஓ.யூ.ரஹ்மத்துல்லாஹ் சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அவரது இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் […]