நீட் தேர்வுக்கு எதிராக 9ஆம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டம்! மாணவர் இந்தியா பங்கேற்பு!

நீட் தேர்வுக்கு எதிராக,ஜனநாயக சக்திகள் நடத்தும் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களில் மாணவர் இந்தியா பங்கேற்று வருகிறது. அரசியல் கருத்து வேறுபாடுகளைத் தாண்டி இவ்விஷயத்தில் தமிழக மக்களை தட்டி எழுப்ப வேண்டும் என்பதில் மாணவர் இந்தியா […]

மஜகவினர் சென்னை ஆலந்தூரில் ரயில் நிலையம் முற்றுகை…!

சென்னை.செப்.07., மனிதநேய ஜனநாயக கட்சி காஞ்சி வடக்கு மாவட்டம் ஆலந்தூர் கிளை சார்பாக நீட் தேர்வை எதிர்த்தும், சகோதரி அனிதா படுகொலையை கண்டித்தும் நேற்று (06.09.17) ஆலந்தூர் ரயில் நிலையம் முற்றுகை போராட்டம் எழுச்சியுடன் […]

சிவகங்கையில் மஜக சார்பில் மதுக்கடை முற்றுகைப் போராட்டம்..!

சிவகங்கை.செப்.06., இன்று இளையான்குடி சாலையூர் நகரின் புரபஸர் காலனி, இஸ்லாமிய கல்லூரி, கோவில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் புதிதாக மதுக்கடையை திறக்க முயற்சித்தனர். அதனையடுத்து மனிதநேய ஜனநாயக கட்சியின் நகர செயலாளர் உமர் கத்தாப், […]

ரோஹிங்ய முஸ்லிம்கள் இனப்படுகொலை..! மஜக கடும் கண்டனம்..!

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன்அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை) மியான்மரில் ரோஹிங்ய முஸ்லிம்கள் தொடர்ந்து இன அழிப்புக்கு ஆளாகி வருகின்றனர். ஒரு வாராத்திற்கு மேலாக அங்கு மீண்டும் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிராக மதவெறியர்கள் […]

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை மஜக கடும் கண்டனம்…

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் அறிக்கை) கர்நாடகாவில் மனித உரிமைகளுக்காகவும், மனிதநேயத்திற்காகவும் பாடுபட்டு வந்த பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை தருகிறது கர்நாடகாவில் […]