தலைமை செயலகத்தில் தலைவர்கள் சந்திப்பு..! மஜகசார்பில்அவைத்தலைவர் மற்றும் தலைமை நிர்வாகிகள் சந்திப்பு..!!

சென்னை.மார்ச்.14., மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் தொடர் காத்திருப்பு போராட்டங்கள் வலுப்பெற்று வரும் சூழ்நிலையில். தமிழக அரசு சார்பாக இன்று […]

நாகையில் ஆசாதி முழக்கம்! மஜக அவைத் தலைவர் நாசர் உமரி முழங்கி எழுச்சியுரை!

மார்ச்.14, குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டக் குழு ஏற்பாட்டில் CAA,NRC,NPR ஐ கண்டித்து 5 நாட்கள் தொடர் தர்ணா போராட்டம் நாகையில் நடைப்பெற்று வருகிறது. ஐந்தாம் நாள் போராட்டம் மற்றும் இறுதி நாளான […]

முத்துப்பேட்டை ஷாகின்பாக் போராட்டத்தில், மன்னை செல்லச்சாமி பங்கேற்றுகண்டன உரை!

மார்ச்.14, திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் குடியுரிமை திருத்த கருப்பு சட்டங்களுக்கு எதிராக தொடர் காத்திருப்பு போராட்டம் எழுச்சியோடு நடைபெற்று வருகிறது. மஜக சார்பில் துணைப் பொதுச் செயலாளர் மன்னை செல்லச்சாமி பங்கேற்று கறுப்பு சட்டங்களுக்கு […]

பண்ருட்டி தொடர் தர்ணாப் போராட்டத்தில்.. மஜக மாநில துணைச்செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் கண்டன உரை!

மார்ச் 14, கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் தொடர் காத்திருப்பு தர்ணா போராட்டம் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. ஐந்தாம் நாள் போராட்டமான நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் […]

கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்…! மஜக துணைபொதுச்செயலாளர் தைமிய்யா பங்கேற்பு..!

சென்னை.மார்ச்.14., தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கருப்பு சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் கூட்டமைப்பின் அவசர ஆலோசனை கூட்டம் சென்னை மக்கா பள்ளிவாசலில் ஜமாத்துல் உலமா தலைவர் காஜா முயினுதீன் பாகவி […]