பண்ருட்டி தொடர் தர்ணாப் போராட்டத்தில்.. மஜக மாநில துணைச்செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் கண்டன உரை!

மார்ச் 14,
கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் தொடர் காத்திருப்பு தர்ணா போராட்டம் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

ஐந்தாம் நாள் போராட்டமான நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.

இதில் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் முகம்மது யூசுப், மாவட்ட துணைச் செயலாளர் பண்ருட்டி யாசின், ஒன்றிய செயலாளர் ரஹீம், நெய்வேலி நகர செயலாளர் நூர் முகம்மது உள்ளிட்ட திரளான மஜகவினர் கலந்து கொண்டனர்.

தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கடலூர்வடக்குமாவட்டம்.
13/03/2020