வாழ்வுரிமை மாநாட்டில் நீதியரசர் சச்சார், கௌரி லங்கேஷ், சிறுமி ஆசிபா, ரோஹித் வெமுலா போன்றோருக்கு மரியாதை….

இன்று பிப்.29, கோவையில் நடைபெறும் மஜகவின் வாழ்வுரிமை மாநாடு பன்முகத்தன்மையை உள்ளடக்கியதாக இருக்கிறது. மாநாடு நடைபெறும் கொடிசியா திடலுக்கு காந்திஜி அவர்களின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. டெல்லி ஷாஹின் பாக்கில் குடியுரிமை எதிர்ப்பு போராட்ட களத்தில் […]

ஐந்தாம் ஆண்டில் மஜக, கோவையை நோக்கி புறப்பட்டு வாரீர்! முதமிமுன்அன்சாரி MLA அழைப்பு!

எளிய மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாய் ஒளிரும் மனிதநேய ஜனநாயக கட்சி நான்கு ஆண்டுகளை நிறைவு செய்து இன்று ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அனைத்து மக்களையும் சமூக நீதி களத்தில் சகோதர – சகோதரிகளாக […]

நீதிபதி நீதி பேசக் கூடாதா? திருப்பூர் கூட்டத்தில் மத்தியஅரசுக்கு தமிமுன்அன்சாரி MLA கண்டனம்!

பிப்.28, திருப்பூரில் மக்கள் விரோத கருப்பு சட்டங்களுக்கெதிராக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைப்பெற்று வருகிறது. இதில் பங்கேற்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசியதாவது: அரசியல் சாசன சட்டத்தின் கொள்கைகளை […]

மஜகவின் வாழ்வுரிமை மாநாட்டுப் பணிகளில் கடும் உழைப்பைக் கொடுத்த MJTS தொண்டர்கள்!

பிப்ரவரி 29 மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக கருப்பு சட்டங்களுக்கு எதிராக கோவையில் வாழ்வுரிமை மாநாட்டில்,.மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) பணிகள் மகத்தானது. கோவையில் “புதியபாதை” என்ற பெயரில் ஏறத்தாழ 250 மீட்டர் ஆட்டோக்கள் […]

கோவை வாழ்வுரிமை மாநாட்டை உறுதுணையாக இருந்து வெற்றியாக்கிய இளைஞரணியினரின் பணிகள்.!!

கோவை மாவட்டத்தில் கடந்த பிப்.29 அன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக வாழ்வுரிமை மாநாடு நடைப்பெற்றது. மாநாட்டில் ஒட்டு மொத்த திடல் பணிகளை மஜக இளைஞரணியினர் மேற்கொண்டனர். கடந்த பத்து நாட்களாக திட்டமிட்டு 300-க்கும் […]