மாணவர் பயிற்சி முகாம் பணிகளில் மாணவர் இந்தியா.

வருகின்ற மே 13,14 ஆகிய இரு தினங்கள் சென்னை,  மாமல்லபுரத்தில் மாணவர் இந்தியா சார்பில் சிறப்பு திறன் மேம்பாடு முகாம் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதிலிருந்து பதிவு செய்யப்பட்ட 250 மாணவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் […]

நாகை சட்டமன்ற அலுவலகத்தில் மோர் மற்றும் தண்ணீர் பந்தல் திறப்பு!

நாகை.மே.07., சுட்டெரிக்கும் வெயிலின் தாகம் தீர்க்க பொதுமக்களின் சேவைக்காக நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி.MA.,MLA., அவர்களின் ஆலோசனைக்கிணங்க சட்டமன்ற அலுவலகத்தில் நாகை நகர மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் 07-05-2017 இன்று மோர் […]

வட்டாச்சியரை கண்டித்து திண்டுக்கல்லில் மஜக கண்டன ஆர்ப்பாட்டம்..! இணை பொது செயலாளர் பங்கேற்பு…

திண்டுக்கல்.மே.06., மனிதநேய ஜனநாயக கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் சார்பில் தொடர்ந்து மனித உரிமை மீறலில் ஈடுபட்டும், சர்வாதிகாரத்துடன் செயல்பட்டு கொண்டிருக்கின்ற திண்டுக்கல் கிழக்கு வாட்டாச்சியர் திருமதி கற்பகத்தின் அடாவடிதனத்தை எதிர்த்து கேள்வி கேட்ட. […]

மஜக தூத்துக்குடி மாவட்ட பொதுக்குழு கூட்டம்…

தூத்துக்குடி.மே.06., மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி  மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று 05-05-2017 மாலை 4மணியளவில் காயல்பட்டினம் ஹனியா மினி ஹால் துபைல் காம்ப்ளக்ஸில் நடைபெற்றது.     இப்பொதுக்குழுவில் மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன் […]

எழும்பூர் பகுதியில் மஜகவின் கொடியேற்றம் :மாநில பொருளாளர் SS.ஹாரூன் ரசீது ஏற்றிவைத்தார்கள்…

சென்னை.மே.05., நேற்று 04.05.2017 மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை மாவட்டம் எழும்பூர் பகுதி புளியந்தோப்பு 77வது கிளையில் இரண்டு இடங்களில் கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் […]