மஜக மங்கலம்பேட்டை கிளை சார்பில் இரத்ததான முகாம் !

கடலூர்.மே.17., நேற்று கடலூர் வடக்கு மாவட்டம் மங்கலம்பேட்டை கிளை மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கழகத்துடன் இணைந்து மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி மாவட்ட இளைஞர் அணி துணை […]

அவசர தேவைக்கு மஜகவினர் 11 யூனிட் இரத்த தானம்!

வேலூர்.மே.16., வேலூர் கிழக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஈரோட்டை சேர்ந்த  #சவ்தான்யா என்கிற 18 மாத குழந்தைக்கு இரத்தப்புற்று நோய் காரணமாக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மஜக முன்னால் மாவட்ட து.செயலாளர் […]

மங்கலம்பேட்டை சமூக நீதி மாணவர் இயக்கம் கலைக்கப்பட்டு மஜகவில் இணைந்தனர்!

கடலூர்.மே.15., இன்று தமுமுகவின் மாணவர் அணியான “சமூக நீதி மாணவர்” இயக்கத்தின் கடலூர் வடக்கு மாவட்டம் மங்கலம்பேட்டை கிளை கூண்டோடு கலைக்கப்பட்டு 15க்கும் மேற்பட்டோர் தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்துக்கொண்டனர். அனைவருக்கும் மஜகவின் […]

மஜகவின் சார்பாக ஆவடியில் நகராட்சி ஆணையரை சந்தித்து மனு…

திருவள்ளூர்.மே.15., இன்று திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நேருபஜாரில் மாடுகள் சாலைகளில் செல்லும் வாகனங்களில் அடிபடுவதாலும் மேலும் சாலையில் கண்டுகொள்ளாமல் திரியும் மாடுகாளல் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதால் உடனடியாக அது போன்ற மாடுகளை அப்புறப்படுத்த வலியுறுத்தி […]

நெல்லிக்குப்பத்தில் மஜக கொடியேற்று நிகழ்ச்சி…

கடலூர்.மே.13., இன்று கடலூர் வடக்கு மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. மஜக நகர செயலாளர் அப்துல் பாஷித் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட செயலாளர் இப்ராகிம், மாநில செயற்குழு […]