அம்மாபட்டிணம் கோபாலப்பட்டினம் தொடர் காத்திருப்பு போராட்டத்தில்,மன்னைசெல்லசாமிகண்டனஉரை.!

மார்ச்.13., புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அம்மாபட்டிணத்தில் கருப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நடைப்பெற்று வரும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் துணை பொதுச் செயலாளர் மன்னை செல்லசாமி அவர்கள் […]

திருப்பூர் ஷாகின்பாக் தொடர் தர்ணா போராட்டத்தில்.! கொள்கைவிளக்க மாநிலசெயலாளர் கோவைநாசர் அவர்கள் பங்கேற்பு..!

திருப்பூர்.மார்ச்.13, மத்திய அரசு கொண்டுவந்துள்ள கருப்பு சட்டங்களை (CAA, NRC, NPR) கண்டித்தும், சட்டங்களை உடனடியாக வாபஸ் பெறக்கோரியும் இந்தியா முழுவதும் தொடர் காத்திருப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது, தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் […]

மஜக கோவை மாவட்டநிர்வாகிகளுடன் விருந்தோம்பல்!! முதமிமுன் அன்சாரி MLA மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு!!

மார்ச்.02., கோவையில் குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற வாழ்வுரிமை மாநாடு மாபெரும் எழுச்சியுடன் நடைப்பெற்றது. அதற்காக 1மாதமாக தியாக மனப்பான்மையுடன் இரவு பகலாக உழைத்த கோவை […]

தென்னாப்பிரிக்காவில் காந்தி நடத்திய போராட்டத்தைதான் இங்கு நடத்துகிறோம்…! முதமிமுன் அன்சாரி MLA பேச்சு.!

மார்ச்.10, இன்று சென்னை பல்லாவரத்தில் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் காத்திருப்பு போராட்டத்தில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் உரையாற்றினார்.. அப்போது அவர் பேசியதாவது… https://m.facebook.com/story.php?story_fbid=2323959301037165&id=700424783390633 CAA சட்டத்தில் […]

வரலாற்றின் புரட்சிகர பக்கங்களை உருவாக்கியவர்கள் பெண்கள்! கோவை ஷாகின்பாக் தொடர் போராட்டத்தில்! மஜக மாநில துணை செயலாளர் ஷமீம் அஹமது எழுச்சியுரை!

கோவை: மார்ச்.08., குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக கோவை ஆத்துப்பாலத்தில் தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேலாக நடைப்பெற்று வரும் ஷாகின்பாக் போராட்டத்தில். மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் ஷமீம் அஹமது, அவர்கள் […]