மயிலாடுதுறையில் விவசாயிகளுக்கு ஆதரவாக இரயில் மறியல்..! மஜகவினர் திரளாக பங்கேற்பு..!

ஒன்றிய அரசின் வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் இன்று பந்த் அறிவிக்கப்பட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதற்கு ஆதரவாக மயிலாடுதுறையில் அனைத்து விவிசாய சங்கங்களின் சார்பாக நடைப்பெற்ற இரயில் மறியல் […]

பேராவூரணியில் விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியல் போராட்டம்! மஜக விவசாய அணி மாநில செயலாளர் பங்கேற்பு..! திரளானோர் கைது!

ஒன்றிய அரசின் மூன்று வேளாண் கருப்பு சட்டங்களை எதிர்த்து விவசாயிகள், விவசாய சங்கங்கள் தொடர்ந்து போராடிவரும் நிலையில் இன்று நாடு தழுவியளவில் பந்த் அறிவிக்கப்பட்டு நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம் […]

திருச்சியில் விவசாயிகளுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம்! மஜகவினர் திரளாக பங்கேற்பு!

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக செப் 27. நாடு முழுவதும் பாரத் பந்த் அறிவிக்கப்பட்டு, விவசாயிகள் போராட்டம் […]

கோவையில் ரயில் மறியல் போராட்டம்! MJTS தொழிற்சங்கத்தினர் பங்கேற்பு! திரளானோர் கைது!

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக செப் 27 இன்று தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதை தொடர்ந்து கோவையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டியின் சார்பில் […]

கிழக்கு கடற்கரை சாலை மறிக்கப்பட்டது! டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி முழக்கம்!

ஒன்றிய அரசின் 3 வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக, 300 நாட்களை கடந்து தலைநகர் டெல்லியில் விவசாய சங்கத்தினரின் வழிகாட்டலில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை அற வழியில் அயராது நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக […]