மல்லிப்பட்டினத்தில் மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி மஜக ஆர்ப்பாட்டம்! மாநில பொருளாளர் SS ஹாரூன்ரசீது மற்றும் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன் பங்கேற்பு !

அக்.06, தஞ்சை தெற்கு மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் மஜக சார்பில் வேளாண் கருப்புச் சட்டங்களை திரும்ப பெற கோரியும், பாபர் மசூதி இடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்ததை கண்டித்து உரிய நீதி வேண்டியும், உ.பியில் இளம்பெண்ணை […]

சேதுபாவாசத்திரத்தில் மஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன் பங்கேற்பு!

அக்.04, தஞ்சை தெற்கு மாவட்டம் சேதுபாவா சத்திரத்தில் வேளாண் கறுப்பு சட்டங்களை திரும்ப பெற கோரியும், பாபர் மசூதியை இடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்ததை கண்டித்தும், உ.பி யில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை […]

விவசாய கறுப்புச்சட்டங்களை கண்டித்து இராஜபாளையத்தில் மஜகவினர் ஆர்ப்பாட்டம்!!

அக்.04., மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் கறுப்புச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சி விருது நகர் மாவட்ட ராஜ பாளையத்தில் மாவட்ட செயலாளர் கண்மனி காதர், அவர்கள் தலைமையில் […]

கன்னியாகுமரியில் மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மஜகவினர் ஆர்ப்பாட்டம்!!

நாகர்கோவில் அக்டோபர். 04, மத்திய அரசு பாரபட்சத்துடன் நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டம், புதிய கல்விக் கொள்கை, நீட், போன்ற மக்கள் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மாவட்ட விவசாய அணி செயலாளர் ராஜேஸ்வரன் […]

கடலூர் நெல்லிக்குப்பத்தில் விவசாயிகளுக்கு ஆதரவளித்து மஜகவினர் ஆர்ப்பாட்டம்!

அக்.03, வேளாண் கறுப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடலூர் வடக்கு மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் முஹம்மது யூசுப் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைப்பெற்றது. மஜக […]