திருப்பூரில் மஜக ஆலோசனை கூட்டம்…!

திருப்பூர்.செப்.03., அரியலூர் சகோதரி அனிதா மரணம் தொடர்பாக அவசர ஆலோசனை கூட்டம் திருப்பூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. மஜக மாவட்ட செயலாளர் ஹைதர் அலி அவர்கள் தலைமையில் நடந்த இந்தகூட்டத்தில் […]

நாகையில் அமைதி திரும்புகிறது..!

நாகை. செப்.04., நேற்று நாகப்பட்டினத்தில் #நம்பியார்_நகர் மற்றும் #அக்கரைப்பேட்டை கிராம மீனவர்களுக்கிடையே நடந்த மோதலில் இரு தரப்பிலும் பலர் காயமுற்றனர். இதனால் நகரில் பதற்றம் உருவானது. உடனடியாக இது குறித்து அமைச்சர் ஒ.எஸ்.மணியன் அவர்களும், […]

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மஜக உதயம்!

திண்டுக்கல்.செப்.03., இன்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த இளைஞர்கள் தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியில்  மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா தலைமையில், மாவட்ட பொருளாளர் U.மரைக்காயர் சேட், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் S.சஹாப் தீன், […]

அனிதாவின் படுகொலையை கண்டித்து சென்னையில் மஜக சாலை மறியல் – ஏராளமானோர் கைது..!

சென்னை.செப்.03., அரியலூர், குழுமூர் பகுதியை சேர்ந்த சகோதரி அனிதா 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் “நீட்” தேர்வால் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காததால் நேற்று முன்தினம் (தற்)கொலை செய்துக் கொண்டார். மத்திய […]

திருச்சி மாவட்டம் மாணவர் இந்தியா சார்பில் மாணவி அனிதாவுக்கு ஆதரவா மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன கூட்டம்..

திருச்சி.செப்.03., மாணவர் அமைப்பான மாணவர் இந்தியா சார்பில் திருச்சி 49-வது வார்டு காயிதேமில்லத் தொடக்க பள்ளி அருகில் நீட்தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கோரியும், நீட்டுக்கு எதிராக குரல் கொடுத்து உயிர் நீத்த மாணவி […]