ஆம்பூரில் மஜக விறுவிறுப்பு…!

வேலூர்.அக்.15,. மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மேற்கு மாவட்ட நிர்வாகத்தை சீரமைத்து சில தினங்கள் முன்பு தலைமையின் மூலம் புதிய பொருப்பாளர்கள் நியமனம் செய்து மாவட்ட பொறுப்பு குழு அமைக்கப்பட்டது. புதிய உத்வேகத்தோடு பொறுப்புக்குழு […]

நாச்சிகுளத்தில் மஜகவின் இரண்டாவது நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்!

திருவாரூர்.அக்.13., மனிதநேய ஜனநாயக கட்சி திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம் கிளையின் மருத்துவ சேவை அணியுடன், நாச்சிகுளம் ஜமாத் குவைத் பேரவை, நாச்சிகுளம் ஜமாத் அமீரக பேரவை இனைந்து நடத்திய நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் […]

ஆம்பூரில் மனிதநேய பணி ! நீண்ட நாட்களுக்கு பிறகு நிரம்பியது பாலாறு..! கரையோர வீடுகளில் புகுந்த வெள்ளம்..

ஆம்பூர்.அக்.13., வேலூர் மாவட்டம், கர்நாடக மற்றும் ஆந்திர எல்லை ஓர மாவட்டங்களில் தொடர் மழையின் காரணமாக பல ஆண்டுகளுக்கு பிறகு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆம்பூர் நகர சுற்றுவட்டார பகுதி மற்றும் துத்திப்பட்டு ஊராட்சி […]

மஜக நாகை நகரம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு…

நாகை. அக்.13., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் மற்றும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி அவர்களின் அறிவுரையின் பேரில் நாகை தெற்கு மாவட்டம் சார்பில் இன்று நாகை நகரம் முழுவதும் “டெங்கு […]

அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கத்திற்கு இல்லாத நெருக்கடியா எடப்பாடி அரசு சந்தித்துவிட்டது?- மாணவர் இந்தியா கேள்வி…

சென்னை.அக்.12., தோழர் வளர்மதியை பெரியார் பல்கலைக்கழகம் தேர்வெழுத அனுமதி மறுத்ததை கண்டித்து இன்று சென்னை நிருபர்கள் சங்கத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைப்பெற்றது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய வளர்மதி தொடர்ச்சியாக பல்கலைக்கழகம் தன் மீது அடக்குமுறைகளை […]