நீட் தற்கொலைகளுக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை.!

நீட் பயிற்சி தேர்வுக்கான தயார் நிலையில் இருந்த போது அச்சம் மற்றும் மன உளைச்சல் காரணமாக நேற்று ஒரே நாளில் 3 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்திருப்பது தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மதுரை மாவட்டத்தில் […]

ஆயுள் சிறைவாசிகள் விடுதலையில் பாரபட்சம் கூடாது..! மஜக சிறப்பு நிர்வாகக் குழுவில் தீர்மானம்

மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக் குழு இன்று காணொளி வழியாக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA தலைமையில் நடைப்பெற்றது. இதில் ZooM வழியே பங்கேற்க வாய்ப்பிருந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். அவைத் தலைவர் […]

நீலகிரியில் மஜகவில் இணைந்த இளைஞர் பட்டாளம்!!

நீலகிரி.செப்.11., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மஜக-வில் இணைந்து வருகிறார்கள். அதன் ஒரு நிகழ்வாக நீலகிரி கிழக்கு […]

பெரம்பலூரில் மத்திய பாஜக அரசுக்கெதிராக விவசாயிகள் போராட்டம் மஜக பங்கேற்பு!

செப். 11, மத்திய பாஜக அரசு கொண்டு வந்த விவசாயிகளுக்கு விரோதமான விவசாயத்தை அழிக்கின்ற அவசர சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், மாவட்டத்தில் கிசான் நிதியுதவி திட்டத்தில் பலகோடிகள் முறைகேடு நடைப்பெற்றதைக் கண்டித்தும் பெரம்பலூர் […]

அமைதியையும் நல்லிணக்கத்தையும் காக்கும் கட்சி மஜக! புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு மத்தியில் பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA உரை!

செப் 11, நாகை மாவட்டம் திட்டச்சேரி மற்றும் புறாக்கிராமத்தில் மஜகவில் திரளான இளைஞர்களும், மாணவர்களும் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்கள் கடந்த செப் – 9 அன்று பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA […]