பல வருடங்களாக தூர்வார ப்படாத மேலப்பாளையம் கண்ணிமார் குளம்..! குளத்தை பார்வையிட்ட மஜக நிர்வாகிகள்…!!

நெல்லை.நவ.07., திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் மேலப்பாளையம் ஹாமீம்புரம் பகுதியில் அமைந்துள்ள கலிமா குளம் என்று அழைக்கப்படும் கண்ணிமார் குளத்தை தூர்வாரபடாமல் மணல் மேடாகவும் கருவேல மரங்கள் நிறைந்து காடாகவும் மாறி இருக்கும் நிலையில் அந்த […]

மஜக சேலம் மாநகர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்…

சேலம்.நவ.07., நேற்று முன்தினம் 5.11.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 11மணி அளவில் சேலம் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் செயல்வீரர் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் சேலம் மாவட்ட செயலாளர் A.சாதிக் பாஷா அவர்கள் தலைமை […]

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மழை வெள்ள நிவாரணப் பணியில் மஜக..! பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது…!!

திருவள்ளூர்.நவ.07., மீஞ்சூர் பகுதி அத்திப்பட்டு புதுநகரில் மழை வெள்ளத்தால்  மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு  தெருக்களில் மழைநீர் முழங்கால் அளவு தேங்கி நின்றது. தொடர் மழையால் வீட்டை விட்டு வெளியேறமுடியாமல் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.. நேற்றும் […]

கோவை NP இட்டேரியில் வீடுகளை இடிக்க முயற்சி செய்த PWD அதிகாரிகள்..! தடுத்து நிறுத்திய மஜக-வினர்..!

கோவை.நவ.06., கோவை மாநகராட்சி 95-வது வார்டு NP இட்டேரில் 60 ஆண்டுகளாக ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் வசித்து வருகிறார்கள். இன்று காலை எந்தவித கணக்கெடுப்பு பணியும் நடத்தாமல் எந்தவித முன்னரிவிப்பும் இல்லாமல் அந்த […]

மஜக தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாககுழு கூட்டம்…!

தூத்துக்குடி.நவ.5., மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாககுழு கூட்டம் நேற்று 05/11/2017 தூத்துக்குடியில் மாவட்ட செயலாளர் ஜாகிர்உசேன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் முன்னிலையில் வகித்தனர். இந்த கூட்டத்தில் […]