திருநெல்வேலியில் முக்கிய சாலை மூடல்.! பேட்டையில் மஜகவினர் ஒருங்கிணைப்பில் மக்கள் திரண்டதால் பரபரப்பு…!

நெல்லை.அக்.02 கடந்த 50 வருடங்களாக மக்கள் பயண்படுத்திய வந்த பேட்டை ஆசிரியர்காலனி, திருவள்ளுவர் நகர், அண்ணாநகர், திருமங்கை நகர் வழியாக செல்லும் செந்தமிழ் நகர், திருப்பணி கரிசல்குளம் செல்லும் பிரதான சாலையை அரசு ஐடிஐ […]

கறம்பக்குடியில் சோளத்தை கையில் ஏந்தி மஜகவினர் நூதனப் போராட்டம்.!

அக்.02, மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் கறுப்பு சட்டங்களை கண்டித்து திரும்ப பெற வலியுறுத்தி புதுக்கோட்டை மேற்கு மாவட்ட செயலாளர் முஹம்மது ஜான் தலைமையில் கறம்பக்குடியில் பச்சை துண்டு அணிந்து சோளத்தை […]

விவசாயிகளை பாதிக்கும் கறுப்புச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திருவண்ணாமலை செங்கத்தில் மஜகவினர் பச்சை முண்டாசு கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்!!

செங்கம்.அக்டோபர்.02., விவசாயிகளை பாதிக்கும் வகையில் மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களை கண்டித்து தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக திருவண்ணாமலை மாவட்டம் […]

விவசாயிகளை பாதிக்கும் கறுப்புச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மதுரையில் மஜகவினர் ஆர்ப்பாட்டம்!! துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி கண்டன உரையாற்றினார்!!

செப்.02., விவசாயிகளை பாதிக்கும் வகையில் மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களை கண்டித்து தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதை தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சி மதுரை […]

இந்தியாவின் ஜனநாயகத்தையும் பன்மை கலாச்சாரத்தையும் பாதுகாக்க வேண்டும்! மஜக இளைஞரணி கருத்தரங்கில் பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பேச்சு!be

கடந்த செப்.26 அன்று மஜக இளைஞர் அணி சார்பில் “இந்திய அரசியலும், இளைஞர்களின் கடமையும்” என்ற தலைப்பில் காணொளி வழி கருத்தரங்கம் நடைப்பெற்றது. அதில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ஆற்றிய உரையின் […]