மேட்டுப்பாளையத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக மஜகவினர் ஆர்ப்பாட்டம்! மஜக கொள்கைவிளக்க அணி செயலாளர் பங்கேற்று கண்டன உரை!!

டிச.21, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய வேளாண் மூன்று சட்டங்களுக்கு எதிராக கோவை வடக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மேட்டுப்பாளையத்தில் […]

விவசாயிகளுக்கு ஆதரவாக மஜக நெல்லை மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்பாட்டம்..! இணை பொதுச்செயலாளர் JS ரிபாய் பங்கேற்பு..!

நெல்லை.டிச.21., மத்திய அரசு இயற்றியுள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் மனிதநேய ஜனநாயக கட்சி நெல்லை மாவட்டம் சார்பாக மேலப்பாளையம் சந்தை […]

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மதுரையில் மஜக வினர் ஆர்ப்பாட்டம்! துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி கண்டன உரை நிகழ்த்தினார்!

மதுரை:டிச.20., மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் மதுரை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மேலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் […]

புதுக்கோட்டையில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக மஜக கண்டன ஆர்ப்பாட்டம்!

டிச.18, மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் கருப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், தலைநகர் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் புதுக்கோட்டையில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கண்டன […]

தூத்துக்குடியில் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்!!

அக்.11., தூத்துக்குடி மாவட்டம் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில் உத்திரப்பிரதேசத்தில் பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட மனீஷா, என்ற தலித் பெண்ணின் மரண த்திற்க்கு நீதி வேண்டியும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட […]