டாஸ்மார்க் கடைய அகற்றக்கோரி மஜக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை…

புதுகை.ஏப்.15., நேற்று 14/04/2017 வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்தின் சார்பாக ஆவுடையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட பொன்போத்தி கிராமத்தில் இஸ்லாமியர்களின் வணக்கஸ்தலமான பள்ளிவாசல் அருகில் (25 மீட்டர் தூரத்தில்) சில தினங்களுக்கு முன்பு புதிதாக டாஸ்மார்க் கடை […]

14வது நிதிக்குழு மானியபணிகள் நாகை MLA அதிகாரிகளுடன் கலந்தாய்வு…

நாகை. ஏப்.15., நாகப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட திருமருகல் தாலுக்காவில் குடிநீர் மற்றும் சாலைப்பணிகள் குறித்து BDO மற்றும் ஊராட்சி செயலாளர்கள் , அதிகாரிகளுடன் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA ஆய்வு மேற்கொண்டார் […]

குடியாத்ததம் காயிதே மில்லத் நகரில் நடைபெற்ற மஜக நிகழ்ச்சிகள்…

வேலூர்.ஏப்.15., வேலூர் மேற்கு மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் காயிதே மில்லத் நகரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக கொடியேற்றுதல், மரக்கன்றுகள் நடுதல் மற்றும் கருவேலமரங்கள் அகற்றும் பணி ஆகிய நிகழ்ச்சிகள் ஒன்றிய செயலாளர் Y.இம்தியாஸ் […]

நாகை பாக்கம் கோட்டூர் மஜக கிளை சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு…

நாகை.ஏப்.15, நேற்று 14.04.2017 நாகப்பட்டினம் தெற்கு மாவட்டம் திருமருகல் ஒன்றிய பாக்கம் கோட்டூர் கிளை மஜக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் கோட்டூர் ஹசன், கிளை செயலாளர் உஸ்மான், பொருளாளர் இம்ரான் […]

கீராநல்லூர் ஜமாத் நிர்வாகிகள் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வுடன் சந்திப்பு…

நாகை.ஏப்.13., சீர்காழி தொகுதில் உட்பட்ட கீராநல்லூர் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள் சார்பாக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினரும்மான M.தமிமுன் அன்சாரி MLA அவர்களை சந்தித்து தாங்கள் வசிக்கும் […]