நாகை பாக்கம் கோட்டூர் மஜக கிளை சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு…

image

image

image

நாகை.ஏப்.15, நேற்று 14.04.2017 நாகப்பட்டினம் தெற்கு மாவட்டம் திருமருகல் ஒன்றிய பாக்கம் கோட்டூர் கிளை மஜக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கோட்டூர் ஹசன், கிளை செயலாளர் உஸ்மான், பொருளாளர் இம்ரான் உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் கலந்துக்கொண்டு பொதுமக்களுக்கு நீர், மோர் வழங்கினர்.

தகவல் ;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி,
#MJK_IT_WING
14.04.2017