நாகையில் தொடர் தர்ணா போராட்டத்தில் மஜக இணைப் பொதுச் செயலாளர் JS ரிபாயி கண்டன உரை!

மார்ச்.12, குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டக் குழு ஏற்பாட்டில் CAA,NRC,NPR ஐ கண்டித்து 5 நாட்கள் தொடர் தர்ணா போராட்டம் நாகையில் நடைப்பெற்று வருகிறது. நான்காம் நாள் போராட்டமான இன்று மஜக சார்பில் […]

அடியக்க மங்கலத்தில் நடைப் பெற்று வரும் தொடர் இருப்பு போராட்டத்தில், மஜக துணைப் பொதுச் செயலாளர் மன்னை செல்லச்சாமி பங்கேற்று கண்டன உரை!

மார்ச்.12, திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலத்தில் குடியுரிமை திருத்த கருப்பு சட்டங்களுக்கு எதிராக தொடர் காத்திருப்பு போராட்டம் எழுச்சியோடு நடைபெற்று வருகிறது. இப்போராட்ட களத்தில் மஜக சார்பில் துணைப் பொதுச் செயலாளர் மன்னை செல்லச்சாமி பங்கேற்று […]

மேலப் பாளையத்தில் நடை பெற்று வரும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில்..! மஜக இணை பொதுச் செயலாளர் JS ரிபாய் ரஷாதி பங்கேற்பு..!

திருநெல்வேலி.மார்ச்.12., மத்திய அரசு கொண்டுவந்துள்ள கருப்பு சட்டங்களை (CAA, NRC, NPR) கண்டித்தும், சட்டங்களை உடனடியாக வாபஸ் பெறக்கோரியும் இந்தியா முழுவதும் தொடர் காத்திருப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது, தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் […]

மங்கலம் பேட்டை தொடர் தர்ணாப் போராட்டத்தில்.. மஜக மாநில துணைச் செயலாளர் நெய் வேலி இப்ராஹிம் கண்டன உரை!

மார்ச் 12, கடலூர் மாவட்டம், மங்கலம்பேட்டையில் தொடர் காத்திருப்பு தர்ணா போராட்டம் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. மூன்றாம் நாள் போராட்டமான நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் […]

பல் தேசிய இனங்களை துண்டாட துடிக்கும் பாசிச பாஜக அரசு! நாமக்கல் காத்திருப்பு போராட்டத்தில் மஜக மாநில துணை செயலாளர் ஷமீம் அஹமத் உரை!

நாமக்கல்:மார்ச்.12., குடியுரிமை திருத்த கருப்பு சட்டங்களுக்கு எதிராக தமிழகத்தின் நாமக்கல் பேட்டை பகுதியில் நடைபெற்று வரும் காத்திருப்பு போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் ஷமீம்அஹமது, அவர்கள் உரையாற்றினார். அவர் பேசியதாவது […]