மேலூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்! மஜகவினர் பங்கேற்பு!
ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் இன்று பந்த் அறிவிக்கப்பட்டுவிவசாயிகள் போராடி வருகிறார்கள். அதற்கு ஆதரவாக மதுரை மாவட்டம் மேலூரில் அனைத்து கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மனிதநேய ஜனநாயக […]