மேலூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்! மஜகவினர் பங்கேற்பு!

ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் இன்று பந்த் அறிவிக்கப்பட்டுவிவசாயிகள் போராடி வருகிறார்கள். அதற்கு ஆதரவாக மதுரை மாவட்டம் மேலூரில் அனைத்து கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மனிதநேய ஜனநாயக […]

அந்தியூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக மஜக வினர் போராட்டம்!

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக செப் 27. நாடு முழுவதும் பாரத் பந்த் அறிவிக்க ப்பட்டு, விவசாயிகள் […]

கடலூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம்! மஜகவினர் திரளாக பங்கேற்பு!

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக செப் 27. நாடு முழுவதும் பாரத் பந்த் அறிவிக்கப்பட்டு, விவசாயிகள் போராட்டம் […]

சத்தியமங்கலத்தில் விசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்! மஜக துணை பொதுச்செயலாளர் சையது அகமது பாருக் பங்கேற்பு!

ஒன்றிய அரசின் வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக, தலைநகர் டெல்லியில் விவசாய சங்கத்தினரின் வழிகாட்டலில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை அற வழியில் அயராது நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக மனிதநேய ஜனநாயக கட்சி ஈரோடு […]

ஈரோட்டில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்! மஜகவினர் பங்கேற்பு!

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக செப் 27. நாடு முழுவதும் பாரத் பந்த் அறிவிக்கப்பட்டு, விவசாயிகள் போராட்டம் […]