டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு பொதக்குடியில் செல்போன் விளக்குகளை ஒளிரவிட்டு மஜக ஆர்ப்பாட்டம்!!

ஜன.01, டெல்லியை முற்றுகையிட்டு கடந்த 36 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களையும் உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் மனிதநேய […]

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஈரோட்டில் மஜகவினர் ஆர்ப்பாட்டம்! மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது கண்டன உரையாற்றினார்!

ஈரோடு :டிச.31., மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் ஈரோடு மாநகா் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன […]

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திண்டுக்கல்லில் மஜகவினர் ஆர்ப்பாட்டம்! துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி கண்டன உரை நிகழ்த்தினார்!

திண்டுக்கல் :டிச.30., மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் திண்டுக்கல் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் […]

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தென்காசியில்மஜகவினர் ஆர்ப்பாட்டம்! துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர் கண்டன உரையாற்றினார்!

தென்காசி.டிச.27., மத்திய அரசு இயற்றியுள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அந்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், மனிதநேய ஜனநாயக கட்சி தென்காசி மாவட்டம் சார்பில் […]

குடியாத்தத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக மஜகவினர் ஆர்ப்பாட்டம்!

வேலூர்.டிச.25., டெல்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும் வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் […]